Back to homepage

Tag "கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்"

குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு 03 லட்சம் அபராம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு 03 லட்சம் அபராம் விதித்து நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Sep 2023

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குற்றவாளிக்கு 03 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு எழுத்துக் கொள்ளப்பட்ட போது,

மேலும்...
சஹ்ரானின் மகளை, சஹ்ரானுடைய மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு

சஹ்ரானின் மகளை, சஹ்ரானுடைய மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔2.Sep 2019

– அஹமட் – சஹ்ரானின் பெண் குழந்தையை, சஹ்ரானின் மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. பயக்கரவாதத் தடுப்புப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி சாதியாவுடன், அவரின் குழந்தையும் தற்போது உள்ள நிலையிலேயே, இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதி தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள்

மேலும்...
மு.கா.வின் காணியை ஹாபிஸ் நஸீர் அபகரித்த வழக்கு; நேற்றைய தினம் விசாரிக்கப்பட்டது

மு.கா.வின் காணியை ஹாபிஸ் நஸீர் அபகரித்த வழக்கு; நேற்றைய தினம் விசாரிக்கப்பட்டது 0

🕔4.May 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான காணியை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கையகப்படுத்தியுள்ளார் என பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு  நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குச் சொந்தமான 110 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்க மறியல் நீடிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்க மறியல் நீடிப்பு 0

🕔7.Oct 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்கமறியல் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்தது. அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்