பிள்ளைகளை கொன்று விட்டு, தற்கொலைக்கு முயற்சித்த தந்தை வைத்தியசாலையில்: பெரியநீலாவணையில் சம்பவம் 0
– பாறுக் ஷிஹான் – தனது இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று விட்டு, தற்கொலை செய்வதற்கு முயற்சித்த தந்தையொருவர் – கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இந்த அனர்த்தம் நடந்துள்ளது. தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளையே