Back to homepage

Tag "கொரோ"

கொரோனாவுக்கான சிகிச்சையின் பின், பிரித்தானிய பிரதமர், வீடு திரும்பினார்

கொரோனாவுக்கான சிகிச்சையின் பின், பிரித்தானிய பிரதமர், வீடு திரும்பினார் 0

🕔12.Apr 2020

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். லண்டன் சென் தோமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மாலை ஒருவார சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார். உலக நாடு ஒன்றின் அரசுக்குத் தலைமை தாங்குபவர்களில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபரான பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், கடந்த செவ்வாய்க்கிழமை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வைரஸ்

மேலும்...
பதிவு செய்யப்படாத ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் குறித்து, முறைப்பாடு செய்யவுள்ளோம்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர்

பதிவு செய்யப்படாத ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் குறித்து, முறைப்பாடு செய்யவுள்ளோம்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் 0

🕔12.Apr 2020

– பாறுக் ஷிஹான் – கொரோனா வைரஸ் தொடர்பாக   பொய்யான செய்திகள் வதந்திகளை சமூக ஊடகங்களில்  பரப்புபவர்களுக்கு எதிராக எங்களால் மிக விரைவில் ஜனாதிபதியின் செயலகப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட இருக்கிறது  என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு. சுகுணன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர்

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான அக்கரைப்பற்று நபர், மரண வீடு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவிப்பு: உறுதி இல்லை என்கிறார் சுகாதார வைத்திய அதிகாரி

கொரோனா தொற்றுக்குள்ளான அக்கரைப்பற்று நபர், மரண வீடு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவிப்பு: உறுதி இல்லை என்கிறார் சுகாதார வைத்திய அதிகாரி 0

🕔9.Apr 2020

– அஹமட் – அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர், மரண வீடு ஒன்றுக்கு சென்று வந்ததாக ‘நியுஸ் பெஸ்ட்’ (சக்தி ரி.வி) செய்தி வெளியிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை இரவு 8.00 மணி செய்தியில் இந்தத் தகவலை ‘நியுஸ் பெஸ்ட்’ தெரிவித்தது. நேற்று முன்தினம் அக்கரைப்பற்றில் மரண வீடு ஒன்றுக்கு, மேற்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட

மேலும்...
வீடு வீடாகச் சென்று, மாட்டு மூத்திரம் வழங்கும் அரசியல் பிரமுகர்: கொரோனா கூத்து

வீடு வீடாகச் சென்று, மாட்டு மூத்திரம் வழங்கும் அரசியல் பிரமுகர்: கொரோனா கூத்து 0

🕔30.Mar 2020

இந்தியாவின் புதுக்கோட்டை நகரப் பகுதியில் நடிகர் கமலஹாசனின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் பிரமுகர் மூர்த்தி என்பவர், தெருத் தெருவாகச் சென்று மக்களுக்கு மாட்டு மூத்திரம் வழங்கி வருகிறார். இது கிருமிநாசினி எனப் பிரச்சாரம் செய்யும் இந்த நபர், வீட்டில் யாரும் இல்லையென்றால் அந்த வீட்டின் மீது மாட்டுக் மூத்திரத்தை தெளித்துச் செல்கிறார். கொரோனா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்