வன்முறையில் பலியான அமீரின் ஜனாஸாவுக்கு வந்த தேரர்கள்; புரிந்துணர்வு குறித்துப் பேசினார் அமைச்சர் றிசாட் 0
அப்பாவி முஸ்லிம்கள் மீது கடந்த திங்கட்கிழமை மாலை திட்டமிட்டு நடாத்தப்பட்ட காடைத்தன தாக்குதலால் சேதமாக்கப்படட பள்ளி வாசல்கள், மத்ரஸாக்கள், முஸ்லிம்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் உடமைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழம பார்வையிட்டார். மினுவாங்கொட கொட்டாரமுல்ல, பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் ஹெட்டிப்பொல, கொட்டம்பபிட்டி மற்றும் பிங்கிரிய தேர்தல் தொகுதியில் கினியம உள்ளிடட பாதிக்கப்பட்ட