Back to homepage

Tag "கொட்டகலை"

கொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

கொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு 0

🕔28.Oct 2020

– க. கிஷாந்தன் – கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட வட்டகொட யோக்ஸ்போட் தோட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பத்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவருடன் தொடர்பை பேணியவர்கள் விபரமும் திரட்டப்பட்டு வருகின்றன. இவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பிரகாரமே

மேலும்...
ஐ.தே.கட்சிக்குள் ஒற்றுமையில்லை: பங்காளிக் கட்சி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

ஐ.தே.கட்சிக்குள் ஒற்றுமையில்லை: பங்காளிக் கட்சி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு 0

🕔5.Aug 2019

– க. கிஷாந்தன் – ஐக்கிய தேசிய கட்சி ஒரு கூட்டணியை அமைத்து அதனுடைய ஜனாதிபதி வேட்பாளரை வெளியிடுவதாக இருந்தது. ஆனால் இது எதிர்பாராத விதமாக இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கட்சிக்குள் இருக்கின்ற உட்பூசலும், ஒற்றுமை இல்லாமையும் ஆகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும்,

மேலும்...
பத்தனை ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் சமையலறைக்கு ‘சீல்’

பத்தனை ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் சமையலறைக்கு ‘சீல்’ 0

🕔5.Feb 2019

– க. கிஷாந்தன் – பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் சமையல் அறைக்கு இன்று செவ்வாய்கிழமை மாலை கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய, சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தரராகவன் தெரிவித்தார். ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியிலுள்ள சுமார் 450 மாணவர்களுக்கு, நாளாந்தம்

மேலும்...
பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, மரம் முறிந்து வீழ்ந்தது; உள்ளேயிருந்த ஆசிரியை ஸ்தலத்தில் பலி

பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, மரம் முறிந்து வீழ்ந்தது; உள்ளேயிருந்த ஆசிரியை ஸ்தலத்தில் பலி 0

🕔29.Aug 2017

– க. கிஷாந்தன் – பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் ஏற்பட்ட விபத்தில், ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை பொலிஸ் பிரிவிரிற்குட்பட்ட அட்டன் – தலவாக்கலை பிரதான வீதியில் டெவோன் பகுதியில், இன்று செவ்வாய்கிழமை மதியம்  இந்த விபத்து நிகழ்ந்தது. கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும்...
முந்திச் செல்ல முற்பட்டதன் விளைவு; மூன்று வாகனங்கள் மோதி, மூன்று பேர் காயம்

முந்திச் செல்ல முற்பட்டதன் விளைவு; மூன்று வாகனங்கள் மோதி, மூன்று பேர் காயம் 0

🕔9.Jul 2017

– க. கிஷாந்தன் – மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளாமை காரணமாக, காயமடைந்த மூவர், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன்  – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் சென்.அன்றூஸ் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற கார் மற்றும் வேன் ஆகியவை, ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் இல் மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது,

மேலும்...
ஆசிரியர், பெற்றோருக்கு இடையில் கை கலப்பு; இரு தரப்பும் வைத்தியசாலையில் அனுமதி

ஆசிரியர், பெற்றோருக்கு இடையில் கை கலப்பு; இரு தரப்பும் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔30.Jun 2017

– க. கிஷாந்தன் – பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால், பாடசாலையொன்றுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட, கொட்டகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசலையின் ஆசிரியர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாணவி ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் இன்று

மேலும்...
லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து; படுகாயமடைந்த ஒருவர், வைத்தியசாலையில்

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து; படுகாயமடைந்த ஒருவர், வைத்தியசாலையில் 0

🕔4.Nov 2016

– க.கிஷாந்தன் – லொறியும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஒருவர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து கொட்டகலை நகரப் பகுதியில்  இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. கொட்டகலை பகுதியிலிருந்து கொட்டகலை ஹரிங்டன் தோட்ட பகுதிக்கு சென்ற லொறியும், மோட்டார் சைக்கிளும் கொட்டகலை புகையிரத கடவைக்கு அருகில் இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. இதன்போது

மேலும்...
பொடிமெனிக்கே தடம் விலகியது

பொடிமெனிக்கே தடம் விலகியது 0

🕔5.Sep 2016

– க. கிஷாந்தன் – பொடிமெனிக்கே புகையிரதம், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது, இன்று திங்கட்கிழமை  தண்டவாளத்தை விட்டும் தடம் விலகியது. இதனால், மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது, குறித்த புகையிரதத்தின் பயணிகள் பெட்டியொன்று தடம் விலகியது. கொட்டகலை – ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கிடையில்,

மேலும்...
முன்னால் சென்ற வாகனத்தை முட்டிய முச்சக்கர வண்டியின் சாரதி, வைத்தியசாலையில்

முன்னால் சென்ற வாகனத்தை முட்டிய முச்சக்கர வண்டியின் சாரதி, வைத்தியசாலையில் 0

🕔26.Aug 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், காயமடைந்த ஒருவர் – கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பத்தனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, தலவாக்கலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற வேனுடன் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து

மேலும்...
தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவன் கைது

தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவன் கைது 0

🕔7.Jul 2016

– க. கிஷாந்தன் – கொட்டகலை பகுதியில் பெண்ணொருவர் அணிந்திருந்த தங்கசங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவரை திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவரின் தங்க சங்கிலியே இவ்வாறு அறுத்து செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, விரைந்து செயற்பட்டு சந்தேக பொலிஸார் மடக்கிப்

மேலும்...
ஆமைகளுடன் நபர் கைது

ஆமைகளுடன் நபர் கைது 0

🕔16.Dec 2015

– க. கிஷாந்தன் – ஆமைகளை தன்வசம் வைத்திருந்த ஹட்டன், கொட்டகலையைச்  சேர்ந்த 58 வயதுடைய  நபரொருவரை பதுளை பொலிஸார் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்துள்ளனர். பதுளை ஹிந்தகொட பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றிலிருந்து இந்த ஆமைகளை பிடித்துள்ள அந்நபர், அவற்றை உரப் பையினுள் வைத்து மறைத்துக் கொண்டு செல்லும் வேளையிலேயே கைதாகியுள்ளார். குறித்த உரப் பையினுள் நான்கு ஆமைகள் இருந்துள்ளன. வெளிநாடுகளுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்