கைத் தொலைபேசி, வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஆரம்பரப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க தீர்மானம் 0
ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை தடை செய்வதற்கு அல்லது இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலர் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இதனை மேற்கொள்வதற்குத் தீர்மானிப்பட்டுள்ளது. அதற்கமைய, வீட்டுப்பாவனை மின் உபகரணங்கள், கைத் தொலைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் அல்லாத