Back to homepage

Tag "கைத் தொலைபேசி"

கைத் தொலைபேசி, வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஆரம்பரப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க தீர்மானம்

கைத் தொலைபேசி, வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஆரம்பரப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க தீர்மானம் 0

🕔3.Jul 2021

ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை தடை செய்வதற்கு அல்லது இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலர் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இதனை மேற்கொள்வதற்குத் தீர்மானிப்பட்டுள்ளது. அதற்கமைய, வீட்டுப்பாவனை மின் உபகரணங்கள், கைத் தொலைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் அல்லாத

மேலும்...
எச்சரிக்கை; உங்கள் கைத்தொலைபேசிகளில், இந்த செயலிகள் உள்ளனவா: தகவல்கள் திருடப்படலாம்

எச்சரிக்கை; உங்கள் கைத்தொலைபேசிகளில், இந்த செயலிகள் உள்ளனவா: தகவல்கள் திருடப்படலாம் 0

🕔21.Jun 2021

‘ஜோக்கர்’ என்ற வைரஸ் மூலம் அன்ட்ரொய்ட் கைப்பேசியில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுவது மட்டுமின்றி கைப்பேசியையும் செயலிழக்கப்படச் செய்வதாகவும் ‘குயிக் ஹீல் அன்ரிவைரஸ்’ நிறுவனம் எச்சரித்துள்ளது. முன்னதாக கடந்த 2020 ஜூலையில், கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கக்கூடிய 40க்கும் மேற்பட்ட செயலிகளை இந்த வைரஸ் குறிவைத்திருந்தது. இதனையடுத்து, குறித்த செயலிகளை ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியது.

மேலும்...
குறுஞ்செய்திகள் குறித்து அவதானம்: தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு எச்சரிக்கை

குறுஞ்செய்திகள் குறித்து அவதானம்: தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு எச்சரிக்கை 0

🕔29.Mar 2020

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பை பெறும் வகையில் முகமூடிகள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது என்ற அறிவிப்புடன் உங்கள் கைத் தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தற்போதைய அசாதாரண சூழ்நிலையைப் பயனப்டுத்தி பொதுமக்களுக்கு அவ்வாறான குறுஞ்செய்திகளை அனுப்புவோர் அதனுடன் ஓர் இணைய இணைப்பையும் (URL) சேர்த்து அனுப்புகின்றனர். அவ்வாறான

மேலும்...
கைத் தொலைபேசி மூலம், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

கைத் தொலைபேசி மூலம், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை 0

🕔6.Mar 2020

கொரோனா வைரஸ் – கைத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கைத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று, லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல்

மேலும்...
நல்லாட்சி பொருளாதாரம்: கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவு அதிகம் என்று கூற முடியாதாம்

நல்லாட்சி பொருளாதாரம்: கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவு அதிகம் என்று கூற முடியாதாம் 0

🕔21.Sep 2016

கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாதுள்ளதாகக் கூறவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராஜாங்க நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தொலைத் தொடர்பு கட்டணங்கள் மீது வற் வரி விதிக்கப்பட்டுள்ளமையினை நியாயப்படுத்தும் வகையில், அவர் இந்தக் கருத்தினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்