Back to homepage

Tag "கைது"

பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது

பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது 0

🕔20.Apr 2024

குஷ் மற்றும் ஹஷிஸ் ஆகிய போதைப் பொருள்களை வைத்திருந்த பிரித்தானிய பெண் உட்பட இருவர், நுவரெலியா – டொப்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பிரித்தானியப் பெண்ணிடம் இருந்து 18 கிராம் 920 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளையும்,

மேலும்...
ஒரு  வடை, ஒரு தேநீர் ஆகியவற்றுக்கு 800 ரூபாய் அறவிட்டவர் கைது

ஒரு வடை, ஒரு தேநீர் ஆகியவற்றுக்கு 800 ரூபாய் அறவிட்டவர் கைது 0

🕔19.Apr 2024

களுத்துறை உணவகமொன்றில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு ‘ஒரு வடையும் ஒரு தேநீரும்’ கொடுத்து விட்டு, அதிக தொகை அறவிட்டமைக்காக, இடைத்தரகர் ஒருவரை சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வெளிநாட்டுப் பிரஜை, உணவகத்துக்கு சென்றமை தொடக்கம் பணம் கொடுத்தமை வரையிலான அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். மேற்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை

மேலும்...
ஒரு கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய்; அச்சுறுத்திப் பெற முயற்சித்தவர் கைது

ஒரு கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய்; அச்சுறுத்திப் பெற முயற்சித்தவர் கைது 0

🕔17.Apr 2024

சுற்றுலாப் பயணி ஒருவரை துன்புறுத்தி அவரிடமிருந்து கொத்து ரொட்டி ஒன்றுக்கு 1900 ரூபாயை பெறுவதற்கு முயன்ற குற்றத்திற்காக, கொழும்பில் வீதியோர உணவு வியாபாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். வீதியோர உணவு விற்பனையாளர் ஒருவர் கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய் வசூலிப்பதற்கு முயன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளை அச்சுறுத்திய

மேலும்...
தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றவர், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார்

தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றவர், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔8.Apr 2024

– முன்ஸிப் – தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அரச வங்கி கிளையொன்றில் – ஏமாற்றி அடகு வைத்து பணம் பெற்றார் எனும் குற்றச்சாட்டில், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹஸீப் தலைமையிலான குழுவினர் இன்று (08) கைது செய்தனர். அக்கரைப்பற்று – சாகாமம்

மேலும்...
07 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது

07 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது 0

🕔25.Mar 2024

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் – ஊழியர் சேமலாப நிதியிலில் 77 மில்லியன் ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 64 வயதான தெல்கொட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 77,722,691 ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த

மேலும்...
நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், விமான நிலையத்தில் சிக்கியது

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், விமான நிலையத்தில் சிக்கியது 0

🕔20.Mar 2024

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கடத்திச் செல்ல முற்பட்ட இரு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (19) கைது செய்யப்பட்டனர். இரண்டு பயணிகளும் சுமார் 05 கிலோ எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தனர் என, இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் துபாயில் இருந்து நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை

மேலும்...
கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது

கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது 0

🕔19.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உடற்பயிற்சி ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் ராணுவ அதிகாரி, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரின் உடற்பயிற்சி ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றி வந்த முன்னாள் ராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். கண்டியில் வைத்து குறித்த முன்னாள் ராணுவ உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், ஆளுநர் முஸம்மில் மகனை கைது செய்ய நடவடிக்கை

பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், ஆளுநர் முஸம்மில் மகனை கைது செய்ய நடவடிக்கை 0

🕔2.Mar 2024

கொழும்பு – ஹெவ்லொக் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். குறித்த பெண்ணை இன்று (02)அதிகாலை ஜமால்தீன் தாக்கியதாகவும், அதனையடுத்து அவர் காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்

மேலும்...
இரட்டை சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது

இரட்டை சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது 0

🕔28.Feb 2024

இரட்டை சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவர் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாந்திரீகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர், 13 வயது சகோதரர்களுக்கு வைத்தியமளிப்பதாகக் கூறி, பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் சிகிச்சை சடங்கின் பொருட்டு சிறுவர்களை தன்னுடன் சில காலம் இருக்குமாறு அவர்களின் பெற்றோரிடம் சந்தேக

மேலும்...
ஆணாக அடையாளப்படுத்தி, ஏமாற்றிய யுவதி: ஒரு வருட காதலின் பின்னர் அம்பலம்

ஆணாக அடையாளப்படுத்தி, ஏமாற்றிய யுவதி: ஒரு வருட காதலின் பின்னர் அம்பலம் 0

🕔26.Feb 2024

தன்னை ஓர் ஆணாக அடையாளப்படுத்தி, 15 வயதுடைய சிறுமியுடன் காதல் தொடர்புகளை பேணியதுடன், அந்தச் சிறுமியின் அந்தரங்கப் படங்களை பெற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான யுவதியொருவர் எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி நேற்றைய தினம் (26) மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை விளக்க மறியலில்

மேலும்...
போதைப்பொருக்கு அடிமையான மகன் அடித்துக் கொலை: 60 வயது தந்தை கைது

போதைப்பொருக்கு அடிமையான மகன் அடித்துக் கொலை: 60 வயது தந்தை கைது 0

🕔19.Feb 2024

போதைப்பொருளுக்கு அடிமையான தனது மகனை கொலை செய்த 60 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கும்புகெட்டிய, வெல்கல – நெல்லிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) இச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையான மகன் போதைப்பொருள் கொள்வனவு செய்ய பணம் கேட்டு தனது தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு

மேலும்...
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த நபர் கைது

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த நபர் கைது 0

🕔16.Feb 2024

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமான முறையில் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த சந்தேகத்தின் பேரில், 49 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர், பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் 2017 ஆம் ஆண்டு முதல்

மேலும்...
கட்டுப்பாட்டு மருந்துகளை பெருமளவில் விற்பனை செய்த வைத்தியர் கைது

கட்டுப்பாட்டு மருந்துகளை பெருமளவில் விற்பனை செய்த வைத்தியர் கைது 0

🕔14.Feb 2024

பெருமளவிலான கட்டுப்பாட்டு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கண்டி – கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் பல்வேறு பகுதிகளில் பல தனியார் மருத்துவ நிலையங்களை நடத்துபவர் எனக் கூறப்படுகிறது. ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கட்டுப்பாட்டு மருந்துகளை விற்பனை செய்யும் போது, மேற்படி வைத்தியரை

மேலும்...
பெண் வைத்தியரை ‘தகாத முறையில் தொட்ட’ ஆண் வைத்தியர் கைது

பெண் வைத்தியரை ‘தகாத முறையில் தொட்ட’ ஆண் வைத்தியர் கைது 0

🕔8.Feb 2024

பெண் வைத்தியர் ஒருவர் கடமையில் ஈடுபட்டிருந்த போது, அவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் – அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான குறித்த வைத்தியர் இன்று (08) காலை கைது செய்யப்பட்ட நிலையில், மாவனல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார் என, டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பெண்

மேலும்...
பெலியத்த ஐவர் கொலையின் மற்றொரு சந்ததேக நபரும் கைது: மொத்தம் 12 நபர்கள் சிக்கியுள்ளனர்

பெலியத்த ஐவர் கொலையின் மற்றொரு சந்ததேக நபரும் கைது: மொத்தம் 12 நபர்கள் சிக்கியுள்ளனர் 0

🕔5.Feb 2024

‘அபே ஜன பல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட 05 பேர் பெலியத்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலைகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் – சந்தேகநபர் நேற்று (04) ஹபராதுவவில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்