Back to homepage

Tag "கே.கே."

நாம் வந்தமையினால் வென்றார், வராமையினால் தோற்றார்: அமைச்சர் றிசாட் விளக்கம்

நாம் வந்தமையினால் வென்றார், வராமையினால் தோற்றார்: அமைச்சர் றிசாட் விளக்கம் 0

🕔2.Mar 2019

ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும் அண்மையில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டை முறியடித்து அரசாங்கத்தை தக்கவைக்கச் செய்ததிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வகிபாகத்தை எவரும் எளிதாக மறந்து செயற்பட முடியாதென்று அக்கட்சியின்தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அறபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி மற்றும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்