சஜித், அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று: குணமடையப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், அவர்களுக்கு பூரண குணம் கிடைக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரார்த்தித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; ‘கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் – என் மரியாதைக்குரிய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா