Back to homepage

Tag "கொரோனா"

சஜித், அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று: குணமடையப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சஜித், அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று: குணமடையப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔23.May 2021

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், அவர்களுக்கு பூரண குணம் கிடைக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரார்த்தித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; ‘கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் – என் மரியாதைக்குரிய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா

மேலும்...
கொரோனா நிபுணர் குழுவுக்குள் சர்ச்சை; உடல்களை அடக்க மறுப்பதை ஆட்சேபித்து பலர் ராஜினாமா

கொரோனா நிபுணர் குழுவுக்குள் சர்ச்சை; உடல்களை அடக்க மறுப்பதை ஆட்சேபித்து பலர் ராஜினாமா 0

🕔30.Jan 2021

கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் சுகாதார அமைச்சு நியமித்துள்ள கொரோனா நிபுணர் குழு தொடர்ச்சியாக இருப்பதை ஆட்சேபித்து, அக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய பல வைத்தியசர்களும், நிபுணர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அரச சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் சன்ன பெரேரா தலைமையில் நடந்த கூட்டத்தில் இதுதொடர்பாக கலந்துரையாடப்பட்ட பின்னர், இவர்கள் ராஜினாமா செய்வதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

மேலும்...
கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் ஒருவரின் உடலை எரிப்பதற்குத் தடைவிதித்து, காலி நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் ஒருவரின் உடலை எரிப்பதற்குத் தடைவிதித்து, காலி நீதிமன்றம் உத்தரவு 0

🕔21.Dec 2020

கொரோனாவினால் இறந்தோரை அடக்கம் செய்வது தொடர்பில், சுகாதார அமைச்சு இறுதி முடிவெடுக்கும் வரையில், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நபர் ஒருவரின் உடலை எரிக்காமல், பாதுகாத்து வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவினால் மரணித்த 84 வயதுடைய ஷேக் அப்துல் காதர் என்பவரின் குடும்பத்தவர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக

மேலும்...
ஜனாஸா எரிப்பு விவகாரம்; நாம் போகும் பாதை சரிதானா: பஷீர் பேசுகிறார்

ஜனாஸா எரிப்பு விவகாரம்; நாம் போகும் பாதை சரிதானா: பஷீர் பேசுகிறார் 0

🕔16.May 2020

– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு) – ஜனாஸா எரிப்பை எதிர்த்து நீதி மன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்திருக்கும் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி ஏனையயோரும் மக்களுக்குள் தமது நியாயங்களை எடுத்துச் சொல்ல தவறியிருக்கின்றனர். அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைகள் தோல்வியடைந்த பின்னர் மக்கள் மன்றுக்கு செல்வதே பொருத்தமானது. முஸ்லிம் ஜனாஸாக்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்