Back to homepage

Tag "குழந்தை வியாபாரம்"

குழந்தை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

குழந்தை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை 0

🕔23.Dec 2020

குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. தலா 02 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளுடன் கூடிய பிணை நிபந்தனைகளின் கீழ் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மாத்தளையில் கைது: கர்ப்பிணிகளுடன் ஒப்பந்தம் செய்து நடந்த மோசடி வியாபாரம் அம்பலம்

குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மாத்தளையில் கைது: கர்ப்பிணிகளுடன் ஒப்பந்தம் செய்து நடந்த மோசடி வியாபாரம் அம்பலம் 0

🕔22.Dec 2020

பணத்துக்காக குழந்தைகளை விற்பனை செய்துவந்த 47 வயதுடைய நபர் ஒருவர் மாத்தளை – உக்குவெல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார். சுமார் 30 குழந்தைகளை மேற்படி நபர் இதுவரை விற்பனை செய்துள்ளார் என, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மொரட்டுவ பகுதியில் இரண்டு இடங்களில் இந்த மோசடி வியாபாரம் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துஷ்பிரயோகம் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்