Back to homepage

Tag "குளியாப்பிட்டி"

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளுக்கு பாலியல் வன்கொடுமை: சரணடைந்த நிலையப் பொறுப்பதிகாரிக்கு பிணை

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளுக்கு பாலியல் வன்கொடுமை: சரணடைந்த நிலையப் பொறுப்பதிகாரிக்கு பிணை 0

🕔13.Feb 2024

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை – பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட குளியாப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்று (13) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டது. மேற்படி பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகாரளிக்கப்பட்டமையினை அடுத்து, குளியாப்பிட்டி பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை

மேலும்...
பள்ளிவாசல் சிசிரிவி கமரா ‘ஹார்ட் டிஸ்க்’ ஐ, சீருடையில் வந்தோர் எடுத்துச் சென்றனர்: ஹக்கீமிடம் தெரிவிப்பு

பள்ளிவாசல் சிசிரிவி கமரா ‘ஹார்ட் டிஸ்க்’ ஐ, சீருடையில் வந்தோர் எடுத்துச் சென்றனர்: ஹக்கீமிடம் தெரிவிப்பு 0

🕔14.May 2019

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை காரணம்காட்டி, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும், ஆட்சி மாற்றமொன்றை இலக்காக வைத்தே இப்படியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்