குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு, றிசாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் கட்டளை 0
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் – எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 09 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆஜராக வேண்டுமென கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்