Back to homepage

Tag "குற்றப் புலனாய்வுத் திணைக்களம்"

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு, றிசாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் கட்டளை

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு, றிசாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் கட்டளை 0

🕔21.Jul 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் – எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 09 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆஜராக வேண்டுமென கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்

மேலும்...
சுவிஸர்லாந்து தூதரக அதிகாரி தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பம்

சுவிஸர்லாந்து தூதரக அதிகாரி தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பம் 0

🕔28.Nov 2019

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியொருவர் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் சிறப்பு விசாரணைப் பிரிவு ஆகியன இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்