Back to homepage

Tag "குற்றப் பத்திரம்"

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பி வைப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பி வைப்பு 0

🕔28.Mar 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட காரணங்கள் குறித்த கடிதம் – அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கும் பதில் கடிதம், நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சருக்கு இன்று அனுப்பப்படும் என்றும் ஜனக்க ரத்நாயக்க

மேலும்...
சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்: விசாரணைக்கும் நாள் குறிப்பு

சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்: விசாரணைக்கும் நாள் குறிப்பு 0

🕔2.Dec 2021

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குற்றப்பத்திரம் மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் பிரதிவாதியான

மேலும்...
குற்றப் பத்திரம் வழங்காத போக்குவரத்துப் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

குற்றப் பத்திரம் வழங்காத போக்குவரத்துப் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் 0

🕔23.Aug 2018

பொருந்தக் கூடிய போக்குவரத்துக் குற்றமொன்றுக்காக குற்றப் பத்திரம் வழங்காத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராய், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார். போதுமான அளவு குற்றப் பத்திரப் புத்தங்கள் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்