Back to homepage

Tag "குர்ஆன்"

குர்ஆன் எரிப்புக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்: கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அமையின்மைக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை

குர்ஆன் எரிப்புக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்: கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அமையின்மைக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை 0

🕔12.Jul 2023

சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம்” என்றும், தெற்கின் பூகோள விழுமியங்களுக்கு மதிப்பளிக்குமாறும் மேற்கத்தேய நாடுகளைக் கேட்டுக் கொண்டார். இரத்தினபுரி புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நேற்று (11) பிற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி

மேலும்...
குர்ஆன் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டமை: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

குர்ஆன் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டமை: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு 0

🕔20.Feb 2023

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, ஜூன் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (20) உத்தரவிட்டார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தேசிய பலசேனா அமைப்பு

மேலும்...
சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ கைது; காட்டுமிராண்டித் தாக்குதலை நியாயப்படுத்தும் சிலர் காப்பாற்ற முயற்சி

சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ கைது; காட்டுமிராண்டித் தாக்குதலை நியாயப்படுத்தும் சிலர் காப்பாற்ற முயற்சி 0

🕔21.Jan 2022

– அஹமட் – சாய்ந்தமருது மதரஸா ஒன்றில் குர்ஆன் ஓதுவதற்கு கற்று வந்த 07 வயது ஆண் பிள்ளை ஒருவரை, மிகவும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படும் முஅல்லிம் (ஆசிரியர்) ஒருவரை, கல்முனை பொலிஸார் இன்று (21) கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த மேற்படி நபர், இன்று காலை – கல்முனை

மேலும்...
தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம்; தூதரகத்தையும் மூடுங்கள்: இலங்கைக்கு ரணில் வேண்டுகோள்

தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம்; தூதரகத்தையும் மூடுங்கள்: இலங்கைக்கு ரணில் வேண்டுகோள் 0

🕔20.Aug 2021

ஆப்கானிஸ்தானில் தலிபானின் அரசாங்கத்தை அவசரப்பட்டு இலங்கை அங்கீகரிக்ககூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கான் மீண்டும் பயங்கரவாதத்தின் மையமாக மாறும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க; காபூலில் உள்ள தமது தூதரகத்தை இலங்கை மூடவேண்டும் என்றும் ஆப்கானுக்கான பயணங்களை கட்டுப்படுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பமியான் புத்தரின் சிலையை

மேலும்...
விஷப் பாம்பு

விஷப் பாம்பு 0

🕔9.Jul 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்கள அரசை அமைப்போம் சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம் நாடாளுமன்றத்தில் சிங்களவர் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம் சிங்களவரின் நாடாளுமன்றமே தற்போதைய தேவையாகும் சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை இது சிங்களவர்களின் நாடு கண்டியில் பொதுபலசேனா அமைப்பினர் நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்தில், அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர்

மேலும்...
இலங்கையில் 40 வகையான குர்ஆன் மொழிபெயர்ப்புகள் உள்ளன: ஞானசார தேரர் தெரிவிப்பு

இலங்கையில் 40 வகையான குர்ஆன் மொழிபெயர்ப்புகள் உள்ளன: ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔8.Jul 2019

இலங்கை சிங்களவர்களின் நாடு என்று பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறுவதற்காக தமிழர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுபல சேனா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை உலமா சபை

மேலும்...
குர்ஆனை படிக்க விரும்பிய தம்பர அமில தேரருக்கு, சிங்கள மொழிப் பிரதி வழங்கி வைப்பு

குர்ஆனை படிக்க விரும்பிய தம்பர அமில தேரருக்கு, சிங்கள மொழிப் பிரதி வழங்கி வைப்பு 0

🕔27.Jun 2017

ஜயவர்தனபுர பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், இனவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான தம்பர அமில தேரருக்கு, குர்ஆனின் சிங்கள மொழியாக்க பிரதி நேற்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. பேருவலைப் பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமில தேரர், தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட சிங்கள மொழியிலான அல்குர்ஆன் பிரதி தனக்கு கிடைக்க வில்லை என்றும்

மேலும்...
மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம்

மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔28.Feb 2017

– பிறவ்ஸ் முகம்மட் – “ஜிஹாத் மற்றும் காபிர்களை கையாளும் விதம் குறித்த அல்குர்ஆன் வசனங்களுக்கு, தவறான முறையில் அர்த்தம் கற்பித்து, முஸ்லிம்களை தீவிரவாதத்தின்பால் ஈடுபாடுடையவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு பதிலளிப்பதற்கு உலமாக்கள், ஆலிம்கள், புத்தஜீவிகள் காட்டும் தயக்கம் மாற்றியமைக்கப்பட வேண்டும்” என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்

மேலும்...
ஒளிந்து விளையாடும் காவி அரசியல்

ஒளிந்து விளையாடும் காவி அரசியல் 0

🕔1.Jan 2016

“நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை” மேலே உள்ளது திருக்குறளாகும். அறத்துப் பாலில் வருகிறது. ‘பயனில்லாத பேச்சு, அறிவு கெட்டவன் என்பதைக் காட்டி விடும்’ என்பது, அந்தக் குறளின் பொருளாகும். ‘குர்ஆனைத் தடைசெய்ய வேண்டும்’ என்று சில நாட்களுக்கு முன்னர், பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். குர்ஆனை தடைசெய்வதன் மூலமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்