Back to homepage

Tag "குரோதப் பதிவு"

சமூக ஊடகங்களில் வெளியாகும் போலிச் செய்தி, குரோதப் பதிவு:  உள ரீதியாக எதிர்கொள்வது எப்படி?

சமூக ஊடகங்களில் வெளியாகும் போலிச் செய்தி, குரோதப் பதிவு: உள ரீதியாக எதிர்கொள்வது எப்படி? 0

🕔24.Mar 2021

– யூ.எல். மப்றூக் – சமூக ஊடகமொன்றில் தன்னைப்பற்றி வெளிவந்த பொய்யான செய்தியொன்றினால் மிகவும் அவமானத்தை உணர்ந்ததாகவும், கவலைக்குள்ளானதாகவும் கூறும் கே.எம். முனவ்வர், அதனை எதிர்கொள்வதற்கு – தான் கடுமையான சவால்களை எதிர்கொண்டதாகவும் கூறுகின்றார். முனவ்வர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர். கடந்த வருடம் அவரின் படத்துடன் ‘பேஸ்புக்’ இல் பொய்யான தகவவொன்று வெளியாகியுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்