குரங்குகளை ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் வழக்கு: 26ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானம் 0
நாட்டிலிருந்து ஒரு லட்சம் குரங்குகளை சீன நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு – சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (19) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும்