Back to homepage

Tag "குண்டு வெடிப்பு"

பாகிஸ்தானில் அரசாங்க கூட்டணி கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 40 பேர் பலி: 200க்கும் அதிகமானோர் காயம்

பாகிஸ்தானில் அரசாங்க கூட்டணி கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 40 பேர் பலி: 200க்கும் அதிகமானோர் காயம் 0

🕔30.Jul 2023

பாகிஸ்தானில் அரசியல் கட்சியின் பொதுக் கூட்டத்தில் இன்று (30) நடந்த குண்டுத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் ஜம்மியத் – உலமா – இ – இஸ்லாம் – ஃபாஸ்ல் (JUIF) என்ற கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜாமியத்-உலமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல்

மேலும்...
ஆப்கான் தலைநகரில் குண்டு வெடிப்புக்கள்; 40 பேர் பலி: டசன் கணக்கானோர் காயம்

ஆப்கான் தலைநகரில் குண்டு வெடிப்புக்கள்; 40 பேர் பலி: டசன் கணக்கானோர் காயம் 0

🕔8.May 2021

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாடசாலை அருகே நடைபெற்ற குண்டு வெடிப்புக்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், டசன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று சனிக்கிழமையன்று மாணவர்கள் பாடசாலை வளாகத்தைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சமூக வலைத்தளங்களில் வீதிகளில் புத்தகப் பைகள் சிதறி கிடக்கும் புகைப்படங்களை காண

மேலும்...
ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 62 பேர் பலி; தொழுகை நேரத்தில் பரிதாபம்

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 62 பேர் பலி; தொழுகை நேரத்தில் பரிதாபம் 0

🕔18.Oct 2019

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசல் ஒன்றில், இன்று வெள்ளிக்கிழமை மக்கள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது குண்டுவெடித்ததில் 62 உயிரிழந்ததாகவும், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலுள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பில், பள்ளிவாசலின் மேற்கூரை தகர்ந்து விட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை

மேலும்...
பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி

பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி 0

🕔1.Jun 2019

–  பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம்  பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர்  படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை மாலை குறித்த ராணுவ முகாமில் சிரமதான நடவடிக்கையில் ராணுவ அணி ஈடுபட்டிருந்தது. இதன்போது கல் ஒன்றை நான்கு ராணுவ வீரர்கள் இணைந்து

மேலும்...
கயவர் கூட்டத்தை அழியுங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட், உணர்வுபூர்வ உரை

கயவர் கூட்டத்தை அழியுங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட், உணர்வுபூர்வ உரை 0

🕔24.Apr 2019

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும், இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இன்று

மேலும்...
ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி

ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி 0

🕔30.Apr 2018

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று திங்கட்கிழமை நடந்த இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 29 பேர் பலியாகினர். முதல் குண்டு வெடித்து 15 நிமிடங்களின் பின்னர், ஊடகவியலாளர் போல் வேடமிட்டு வந்த தாக்குதல்தாரி இரண்டாவது குண்டினை வெடிக்கச் செய்திருந்தார். இதில், ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரும், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பல ஊடகவியலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

மேலும்...
தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு; நால்வர் பலி, 20 பேருக்கு அதிகமானோர் காயம்

தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு; நால்வர் பலி, 20 பேருக்கு அதிகமானோர் காயம் 0

🕔12.Aug 2016

தாய்லாந்தின் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில்  நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா மையங்களை இலக்காகக் கொண்டு, இந்தக் குண்டு வெடிப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. தாய்லாந்தின் ஹுவா ஹின், புகெட் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் இன்று வெள்ளி கிழமை காலை தொடர்ச்சியாக மேற்படி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்