Back to homepage

Tag "குண்டுத் தாக்குதல்"

காஸா வைத்தியசாலைகள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 மரணித்த உடல்களைப் பெறுவதாக தகவல்

காஸா வைத்தியசாலைகள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 மரணித்த உடல்களைப் பெறுவதாக தகவல் 0

🕔7.Nov 2023

காஸாவிலுள்ள வைத்தியசாலைகள் சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் ஒரு காயமடைந்த நபரையும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 மரணித்த உடல்களையும் பெறுகின்றன என்று, காஸா அரசாங்க ஊடக அலுவலகம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஆறு குழந்தைகளும், ஐந்து பெண்களும் கொல்லப்படுகின்றனர் அங்கு கொல்லப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும்

மேலும்...
காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி

காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி 0

🕔26.Aug 2021

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 13 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தாலிபன் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பலியானவர்களின் விவரத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக எந்த தரப்பும் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை,

மேலும்...
கார் குண்டுத் தாக்குதல்: சோமாலியாவில் 76 பேர் பலி

கார் குண்டுத் தாக்குதல்: சோமாலியாவில் 76 பேர் பலி 0

🕔28.Dec 2019

சோமாலியாவின் தலைநகரில் இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை நடத்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 76 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோமாலியா தலைநகர் மொகதீஷுவில் உள்ள ஒரு பரபரப்பான சோதனைச் சாவடியில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. தங்களது மருத்துவமனைக்கு 73 பேரின் உடல்கள் வந்துள்ளதாக மதீனா மருத்துவமனையின் இயக்குநர் டொக்டர் முகமது யூசுப்;

மேலும்...
என்மீதான குற்றச்சாட்டுகளை கண்டறிய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், சபையில் வேண்டுகோள்

என்மீதான குற்றச்சாட்டுகளை கண்டறிய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமியுங்கள்: அமைச்சர் றிசாட், சபையில் வேண்டுகோள் 0

🕔10.May 2019

குண்டுத்தாக்குதல்களின் பின்னர் தன் மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு சபாநாயாகர் கரு ஜயசூரியாவிடம் அமைச்சர் றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பா க அமைச்சர்

மேலும்...
குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிப்பு

குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிப்பு 0

🕔23.Apr 2019

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு த் தாக்குதல்களுக்கு, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக அமக் செய்தி குழுமம் கூறியுள்ளதாக, ரொய்ட்டர்  சேவை செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 321 பேர் இறப்பதற்கும் 500 பேருக்கும் அதிகமானோர் பலியாவதற்கும் காரணமான மேற்படி குண்டுத் தாக்குதல்களுக்கே, ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு

மேலும்...
நாட்டில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுபவரின் படம் வெளியானது

நாட்டில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுபவரின் படம் வெளியானது 0

🕔21.Apr 2019

நாட்டில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு பட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் படம் ஒன்றினை ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. இவர் நீர்கொழும்பு தேவாலயத் தாக்குதலுடன் தொடர்பு பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஷங்ரிலா ஹோட்டலின் சிசிரிவி காட்சிகளை சோதனைக்கு உட்படுத்திய வேளையில் இரு சந்தேகநபர்கள் சி – 4 வகையைச் சேர்ந்த வெடிபொருட்களை தாக்குதலுக்காக தயார்

மேலும்...
பாகிஸ்தான்: தேர்தல் சாவடியருகில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி

பாகிஸ்தான்: தேர்தல் சாவடியருகில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி 0

🕔25.Jul 2018

பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் குவட்டாவில் ஒரு வாக்குச்சாவடி அருகே இந்தக் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, தற்கொலைக் குண்டுத்தாக்குதலே இடம்பெற்றுள்ளதாகவும்

மேலும்...
மொகாதிஷு குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 320ஆக உயர்வு; சோமாலிய வரலாற்றில் பெரும் இழப்பு எனவும் தெரிவிப்பு

மொகாதிஷு குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 320ஆக உயர்வு; சோமாலிய வரலாற்றில் பெரும் இழப்பு எனவும் தெரிவிப்பு 0

🕔17.Oct 2017

சோமாலிய தலைநகர் மொகாதிஷுவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகுிறது. சோமாலிய தலைநகர் மொகாதிஷுவிலுள்ள சபாரி ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் இந்தப் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு லொரிகளில் வைக்கப்பட்டிருந்த இந்தக் குண்டுகள் வெடித்தமையினால், அருகிலிருந்த கட்டடங்கள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்தன. இந்நிலையில் மேற்படி

மேலும்...
பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 34 பேர் பலி; தாக்குதல்தாரிகள் அரபு மொழியில் கோசம்

பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 34 பேர் பலி; தாக்குதல்தாரிகள் அரபு மொழியில் கோசம் 0

🕔22.Mar 2016

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய குண்டு வெடிப்பில் 34 பேர் பலியாகினர். 55 பேர் படுகாயமடைந்தனர். 14 பேர் விமான நிலையத் தாக்குதலிலும் 20 பேர் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலிலும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்