Back to homepage

Tag "குடியுரிமை"

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் குடியுரிமை 7 வருடங்களுக்கு ரத்து; 06 மாதம் சிறைத் தண்டனை: நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் குடியுரிமை 7 வருடங்களுக்கு ரத்து; 06 மாதம் சிறைத் தண்டனை: நீதிமன்றம் உத்தரவு 0

🕔17.Feb 2023

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் குடியுரிமையை ஏழு வருடங்களுக்கு இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு 06 மாத சிறைத்தண்டனையும் 500 ரூபா அபராதமும் விதிக்கப்படுவதாகவும் – மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத்

மேலும்...
எனது குடியுரிமையைப் பறிப்பதற்கான முயற்சி நடக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் குற்றச்சாட்டு

எனது குடியுரிமையைப் பறிப்பதற்கான முயற்சி நடக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔18.Feb 2021

தான் உட்பட நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் இருக்கின்ற முக்கிய அரசியல் தலைவர்கள் பலருடைய குடியுரிமைகளைப் பறிப்பதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமா ரஊப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்கட்சி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில், அமெரிக்கா கருத்து

கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில், அமெரிக்கா கருத்து 0

🕔13.Nov 2019

அமெரிக்க குடியுரிமையை விட்டு ஒருவர் வெளியேறிய பின்னர் அவருடைய பெயர், கூட்டாட்சி பதிவேட்டில் இடம்பெறுவதற்கு பல மாதங்கள் ஆகுமென அமெரிக்கா  தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை விவகாரம் தொடர்பாக, அமெரிக்க தூதுவராலயத்தின் செய்தி தொடர்பாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “ஒருவர்,

மேலும்...
கோட்டாவின் குடியுரிமை விவகாரம்: உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு

கோட்டாவின் குடியுரிமை விவகாரம்: உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு 0

🕔13.Nov 2019

கோட்டாபய ராஜபக்‌ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்று புதன்கிழமை மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தியே, இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்