Back to homepage

Tag "கீர்த்தி தென்னகோன்"

70 வருடங்களில் அச்சிட்ட பணத்தை விடவும் 20 மடங்கு அதிகமான பணம், கடந்த 20 மாதங்களில் அச்சிடப்பட்டுள்ளது: முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தகவல்

70 வருடங்களில் அச்சிட்ட பணத்தை விடவும் 20 மடங்கு அதிகமான பணம், கடந்த 20 மாதங்களில் அச்சிடப்பட்டுள்ளது: முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தகவல் 0

🕔16.Oct 2021

இலங்கை மத்திய வங்கி – கடதாசிகளை அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். “ஒக்டோபர் 15 ஆம் திகதி அதாவது நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. சரியாக கூறுவதென்றால், 19.63 பில்லியன் ரூபாய். ஆயிரத்து 963 கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும்...
10 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு 02 லட்சம் செலவிட யாருக்கும் பைத்தியமில்லை: தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டியை சாடி, கீர்த்தி தென்னகோன் அறிக்கை

10 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு 02 லட்சம் செலவிட யாருக்கும் பைத்தியமில்லை: தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டியை சாடி, கீர்த்தி தென்னகோன் அறிக்கை 0

🕔11.Jun 2020

சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் பிரகாரம், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியுமென யாராவது நினைப்பார்களாயின், அவ்வானவர்களுக்குத் தேர்தல் தொடர்பில் துளியளவேனும் புரிதல் இல்லையென, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) முன்னாள் நிறைவேற்று பணிப்பாளரும் ஊவா மாகாண முன்னாள் ஆளுநருமான கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். அதனைவிடவும், வாக்குப் பெட்டிகளைக் கட்சிக் காரியாலயங்களுக்கு அனுப்பிவைத்து

மேலும்...
தென் மாகாண சபை இன்று கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் ஆளுநர் கையொப்பம்

தென் மாகாண சபை இன்று கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் ஆளுநர் கையொப்பம் 0

🕔10.Apr 2019

தென் மாகாண சபை இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் கலைகிறது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் இன்று கையொப்பமிட்டார் ஏற்னவே கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளன. வட மேல் மற்றும் வடமாகாண சபையின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத்தில்

மேலும்...
அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன்

அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன் 0

🕔29.May 2018

அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றவர்களில், இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர் என்று, இலங்கை மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 06 பேரும், ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 17 பேருமாக மொத்தம் 118 பேர் இவ்வாறு பணம் பெற்றுனர் என்று, அந்த நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் கீர்த்தி

மேலும்...
மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு

மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு 0

🕔1.May 2018

மாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலைமை உரு­வாகி உள்­ளதாக பெப்ரல் மற்றும் கபே அமைப்­புக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் காலதா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யால், இந்த நிலைவரம் உருவாகியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் கூறியுள்ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை நாடா­ளு­மன்றில்­ இதுவரை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹன

மேலும்...
அமைச்சுக்கள் சிலவற்றினை ஜனாதிபதி கையகப்படுத்தக் கூடும்: கபே நிறைவேற்று அதிகாரி தகவல்

அமைச்சுக்கள் சிலவற்றினை ஜனாதிபதி கையகப்படுத்தக் கூடும்: கபே நிறைவேற்று அதிகாரி தகவல் 0

🕔12.Jan 2018

சட் டம், ஒழுங்கு மற்றும் நீதி அமைச்­சுக்­க­ளையும் சட்­டமா அதிபர் திணைக்களத்தையும், ஜனாதிபதி தன்­வசப்படுத்திக் கொள்ளக் கூடும் என்று, கபே அமைப்பின் நிறை­வேற்று அதி­காரி கீர்த்தி தென்­னகோன் தெரி­வித்தார். மோசடிக் காரர்­களை கைதுசெய்­வ­தாக மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை நிறைவேற்றுவதற்காகவே, ஜனாதிபதி இவ்வாறு செய்யக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். ரா­ஜ­கி­ரி­ய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நடை­பெற்ற

மேலும்...
நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பம், அரசாங்கம் திட்டமிட்டு செய்தது: கபே குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பம், அரசாங்கம் திட்டமிட்டு செய்தது: கபே குற்றச்சாட்டு 0

🕔11.Jan 2018

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையினை, அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கியதாக, கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றம்சாட்டியுள்ளார். பிணை முறி மோசடி தொடர்பான விவாதத்தினை திசை திருப்புவதற்காகவே, அரசாங்கம் இதனைச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். “பிணை முறி மோசடி தொடர்பில் பொறுப்பேற்க வேண்டிய பிரதான குற்றவாளி யார் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது.

மேலும்...
நீதித்துறையில் மீண்டும் நம்பிக்கை இழப்பு; ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவிப்பு

நீதித்துறையில் மீண்டும் நம்பிக்கை இழப்பு; ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவிப்பு 0

🕔4.Jun 2016

இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை மீண்டும் இழக்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது. அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக யானைக் குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு பிணை வழங்கப்பட்ட முறை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச ரீதியாக இலங்கை அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்

மேலும்...
தனி நபர் கடன் சுமை 04 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்; ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவிப்பு

தனி நபர் கடன் சுமை 04 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்; ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவிப்பு 0

🕔5.Apr 2016

இலங்கையிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் 04 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளதாக, ஊழலுக்கெதிரான முன்னணியின் ஏற்பாட்டாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.நாடு பெற்றுள்ள மொத்தக் கடன் தொகையினை, நாட்டிலுள்ள மக்களின் எண்ணிக்கையால் பிரித்துப் பார்க்கும் போது, ஒவ்வொரு நபரும் மேற்படி தொகையினை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது.கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி தகவலைக் கூறினார்.இதேவேளை, இந்த

மேலும்...
அமைச்சர் யாப்பா மக்களை திசை திருப்புகிறார்; ‘கபே’ நிறைவேற்றுப் பணிப்பாளர்

அமைச்சர் யாப்பா மக்களை திசை திருப்புகிறார்; ‘கபே’ நிறைவேற்றுப் பணிப்பாளர் 0

🕔10.Dec 2015

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ள கருத்து, மக்களை திசைதிருப்பும் நோக்கம் கொண்டதென ‘கபே’ எனப்படும் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன்  தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய நடவடிக்கைகள் இன்னும் பூர்த்தியடையாத காரணத்தால், உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக, உள்ளூராட்சி மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்