ஊடகவியலாளரின் தாயார் காலமானார் 0
ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்ட எமது மலையக பிராந்திய ஊடகவியலாளர் க. கிஷாந்தனின் தாயார் சுப்ரமணியம் சாந்தினி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். இவர் ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தின் முன்னாள் தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான காலஞ்சென்ற சண்முகம் கணேசனின் மனைவியாவார். அன்னாரின் இறுதிக் கிரியை நாளை மறுதினம் வியாழக்கிழமை