Back to homepage

Tag "கிழக்கு முஸ்லிம்கள்"

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம் 0

🕔12.Feb 2022

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 14ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நிறைவு செய்திருக்கிறது. 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது 27 வயதாகிறது. பல்கலைக்கழகமொன்று அமைந்திருக்கும் இடம், அங்கு பெரும்பான்மையாக வாழும் சமூகம் ஆகியவை, அந்தப் பல்கலைக்கழகத்தின் முகமாக அமைந்து விடுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் சமூதாயத்தின் முகமாகத் தெரிவது போல்,

மேலும்...
மு.காங்கிரஸை அண்ணன் – தம்பி நடத்தும் கம்பனி போல் ஆக்கியுள்ளனர்: ஹக்கீம், ஹஸீர் குறித்து, முன்னாள் எம்.பி மன்சூர் காட்டம்

மு.காங்கிரஸை அண்ணன் – தம்பி நடத்தும் கம்பனி போல் ஆக்கியுள்ளனர்: ஹக்கீம், ஹஸீர் குறித்து, முன்னாள் எம்.பி மன்சூர் காட்டம் 0

🕔30.Sep 2021

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பேரியக்கம் என்பதை மறந்து, அந்தக் கட்சியை அண்ணன் – தம்பி நடத்தும் ஒரு கம்பனியைப் போல் கொண்டு நிறுத்தி இருக்கிறார்கள்” என, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் எம்ஐஎம். மன்சூர் தெரிவித்துள்ளார். “முஸ்லிம் காங்கிரஸுக்குள் – இடைநடுவில் பிழைப்புக்காக வந்தவர்கள், அந்தக் கட்சியின் லட்சியங்களை மறந்தவர்களாகக் கருத்துச் சொல்லும்

மேலும்...
மு.கா. தலைவரின் மேய்ச்சல் தரையும், ‘கண்கெட்ட’ வாக்குறுதிகளும்: 20 வருட கிழிசல்கள் பற்றிய சிறு அலசல்

மு.கா. தலைவரின் மேய்ச்சல் தரையும், ‘கண்கெட்ட’ வாக்குறுதிகளும்: 20 வருட கிழிசல்கள் பற்றிய சிறு அலசல் 0

🕔3.Aug 2020

– அபூ ஸைனப் – இந்தக் கட்டுரை – இலங்கை முஸ்லிம்களை ஒன்றிணைத்த ஒரு சிறிய அலசல் என்பதுவும், பிரதேசவாத, இனவாதக் கருத்துக்களை உள்ளடக்காதது என்ற பொறுப்புத் துறத்தலை முதலிலேயே கூறிக்கொள்ளவும் விளைகிறது. “பொத்துவில் மக்கள் 15000 வாக்குகளைத் தாருங்கள், உங்களுக்கு நான் எம்.பி தருகிறேன்”, இது றவூப் ஹக்கீம் அவர்களால் சமீபத்தில் பொத்துவிலில் பேசப்பட்ட

மேலும்...
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்: அழிவின் விளிம்பில் வாய்வழி இலக்கியம்

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்: அழிவின் விளிம்பில் வாய்வழி இலக்கியம் 0

🕔30.Jan 2020

– யூ.எல். மப்றூக் – தனது மனதுக்குப் பிடித்த பெண்னை நினைத்து, ஏங்கித் தவிக்கும் ஆண் ஒருவனின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் கீழுள்ள வரிகள் இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நாட்டார் பாடலொன்றின் சில அடிகளாகும். “மாடப் புறாவேமாசுபடாச் சித்திரமேகோடைக் கனவினிலேகொதிக்கிறன்டி உன்னால…” “நினைத்தால் கவலநித்திரையில் ஓர் நடுக்கம்நெஞ்சில் பெருஞ்சலிப்பு – என்றநீலவண்டே ஒன்னால…” கிழக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்