Back to homepage

Tag "கிழக்கு முதலமைச்சர்"

அரசியல் எனக்கு முழு நேரத் தொழில்; வேறு எவருடனும் போய், விடுதிகளில் நான் தங்குவதில்லை: ஹிஸ்புல்லாஹ்

அரசியல் எனக்கு முழு நேரத் தொழில்; வேறு எவருடனும் போய், விடுதிகளில் நான் தங்குவதில்லை: ஹிஸ்புல்லாஹ் 0

🕔8.Sep 2017

“கிழக்கு மாகாண முதலமைச்சர் அரசியலை பகுதிநேர தொழிலாக செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அரசியலை முழு நேர தொழிலாக நான் செய்து வருகின்றேன். வேறு எவருடனும் போய் விடுதிகளில் நான் தங்குவதில்லை. எனது முழு வாழ்க்கையும் அரசியலாகவே உள்ளது. இரவு பகலாக மாதமொன்றுக்கு பத்தாயிரம் கிலோ மீற்றர் நான் வாகனம் ஓடுவதில்லை. ஆட்கள் தேடி விடுதிகளில் தங்குவதும்

மேலும்...
கிழக்கு முதலைமைச்சர், பூனைக்குட்டியாக மாறி, தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்: சுபையிர்

கிழக்கு முதலைமைச்சர், பூனைக்குட்டியாக மாறி, தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்: சுபையிர் 0

🕔20.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் –சிங்கம் போல் வந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், பூனைக்குட்டியாக மாறி – தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர்தெரிவித்தார்.முதலமைச்சருக்கு கிழக்கு மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்க்க நேரமில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.கிழக்கு மாகாண சபையின் 80ஆவது அமர்வு தவிசாளர் சந்திரதாச கலபெதி

மேலும்...
சும்மா வந்து சும்மா போன ஹாபிஸ் நஸீர்; பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஊடகப் பிரபல்யம் தேடும் முயற்சிக்கு மக்கள் கண்டனம்

சும்மா வந்து சும்மா போன ஹாபிஸ் நஸீர்; பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஊடகப் பிரபல்யம் தேடும் முயற்சிக்கு மக்கள் கண்டனம் 0

🕔9.Apr 2017

– அஹமட் – இறக்காமம் பிரதேசத்தில் நஞ்சடைந்த உணவினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்ட மக்களை காண்பதற்காக, இறக்காமத்துக்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்திருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், அந்த மக்களுக்கு எவ்வித உடனடி உதவிகளையும் மேற்கொள்ளாமல் ‘சும்மா வந்து சும்மா சென்றமை’ தொடர்பில் அப் பிரதேச மக்கள் தமது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கின்றார்கள்.

மேலும்...
கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள போக்குவரத்து அதிகார சபை, கண்மூடித்தனமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள போக்குவரத்து அதிகார சபை, கண்மூடித்தனமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு 0

🕔12.Feb 2017

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அமைச்சினுடைய போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், தான் நினைப்பது போன்று கன்மூடித்தனமாக செயற்படுவதாகவும், இதனால் கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் தென்­கி­ழக்கு கரை­யோர தனியார் பஸ் உரி­மை­யா­ளர்கள் சங்­கத்­தின் செயற்­பாட்­டாளர் எம்.எஸ். பைறூஸ் தெரிவித்தார். தென்கிழக்கு

மேலும்...
கிழக்கு முதலமைச்சர், இழி நிலை அரசியல் செய்கின்றார்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

கிழக்கு முதலமைச்சர், இழி நிலை அரசியல் செய்கின்றார்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர் 0

🕔7.Feb 2017

– எம்.ஜே. எம். சஜீத் –இழிநிலை அரசியலை செய்கின்ற கிழக்கு மாகாண முதலமைச்சரை எதிர்வரும் மாகாண சபையில் அகற்றுவதற்கு, ஜனநாயகத்தை நேசிக்கின்ற அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் தன்னோடு கைகோர்க்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிரின் நிதி ஒதுக்கீட்டினூடாக கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி

மேலும்...
கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு

கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔3.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சரை ராணுவ முகாம்களுக்குள் நுழைய முயாமல் தடைசெய்வதற்கு ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டில் இல்லாதபொழுது, கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு, ராணுவத்தினர் இனப்பாகுபாட்டினைத் தூண்டினார்களா என்பது குறித்து விசாரிக்குமாறு, பல அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே,

மேலும்...
கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தினூடாக, இனக் கலவரத்தினை உருவாக்க முயற்சிக்கின்றனர்: லாகீர்

கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தினூடாக, இனக் கலவரத்தினை உருவாக்க முயற்சிக்கின்றனர்: லாகீர் 0

🕔28.May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கடற்படை அதிகாரிக்கு இடையிலான விவகாரத்தினை வைத்துக் கொண்டு, பேரினவாத சக்திகளும் – தேசதுரோக சக்திகளும் முஸ்லிம்களுக்கும் படையினருக்கும் இடையில் கசப்புணர்வுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்த எத்தணிகின்றனர் என்று கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம். லாகீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; “அண்மையில் சம்பூரில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்