Back to homepage

Tag "கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபை"

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர், தனியார் பஸ் உரிமையாளர்களைப் பழி வாங்குவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர், தனியார் பஸ் உரிமையாளர்களைப் பழி வாங்குவதாக குற்றச்சாட்டு 0

🕔24.May 2021

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் வங்கிக்கடனை பெறும் பொருட்டு, பஸ் உரிமையாளர்களினால் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை, உரிய வங்கிகளுக்கு வழங்காமல், மேற்படி அதிகார சபையின் தற்காலிக திட்டமிடல் பணிப்பாளர் இழுத்தடித்து வருவதாக, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ். பைறூஸ் குற்றஞ்சாட்டுகிறார். பஸ்

மேலும்...
பஸ்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில், கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு

பஸ்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில், கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு 0

🕔20.Jul 2017

– கே.ஏ. ஹமீட் – கல்முனை – திருகோணமலை பாதையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் தொழில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், மேலதிக பஸ்களுக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் முறையற்ற ரீதியில் வழங்கப்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் நடைவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உறுதியளித்தார். தென்கிழக்கு கரையோர தனியார் பஸ்

மேலும்...
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔14.Mar 2017

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையினால், தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கோரி,  தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று செவ்வாய்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை காரியாலயத்தில் முறைப்பாடொன்றினை கையளித்தனர். அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு வாகரை ஊடாக பயணிக்கும் தமது பஸ் வண்டிககளின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்