Back to homepage

Tag "கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்"

நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் மிக விரைவில் வருவேன்; ஹாபிஸ் நசீர் அஹமட் சவால்: பலித்தது புதிது செய்தி

நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் மிக விரைவில் வருவேன்; ஹாபிஸ் நசீர் அஹமட் சவால்: பலித்தது புதிது செய்தி 0

🕔7.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – மிக விரைவில் தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் வருவேன் என்று, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். அந்தப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான முழு ஏற்பாடுகளையும், தாம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். ஏறாவூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔23.Mar 2016

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, ஏப்பரல் மாதம் 06 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பிள்ளையான் இன்று புதன்கிழமை ஆஜர்செய்யப்பட்ட போது, நீதவான் எம்.எஸ். கணேசராஜா இந்த உத்தரவினைப் பிறப்பித்தார். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ஜோசப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்