முஸ்லிம் ஆசிரியைகளுக்கு சார்பாக, நான் நடந்து கொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டு நியாயமானதா: மன்சூர் 0
– அஸ்லம் எஸ்.மௌலானா –கிழக்கு மாகாணத்தின் கல்வியை சீர்குலைக்கும் நோக்குடன் செயற்படுகின்ற சில தீய சக்திகளே என் மீது அபாண்டங்களை சுமத்தி, என்னை மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியில் இருந்து துரத்த எத்தனிக்கின்றன என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தெரிவித்தார்.சமூக வலைத்தளங்களில் தன் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே