வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்: அமைச்சர் பிரசன்ன 0
புலிகள் அமைப்பின் பயங்கரவாதப் போரின் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று நலன்புரி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு 10 குடும்பங்கள் தங்கியுள்ளன. இதில் 09 குடும்பங்களுக்கு