அரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? 0
– அஹமட் – அரச பணியாளர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் குறித்து, பொது நிருவாக அமைச்சு அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையின் காரணமாக, பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதகுருமாரே அதிகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் படி, அரச பணி செய்யும் முஸ்லிம் பெண்கள் கடமை நேரத்தில் அபாயா அணிய