Back to homepage

Tag "கிராம சேவகர்"

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத சமயத் தலைவர்களுக்கான அறிவித்தல்

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத சமயத் தலைவர்களுக்கான அறிவித்தல் 0

🕔25.Aug 2021

தடுப்பூசிகளை இதுவரை ஏற்றிக்கொள்ளாத சமயத் தலைவர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்துக்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமய தலைவர்களிடம் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக சகல சமய தலைவர்களுக்குமான தொலைபேசி

மேலும்...
கிராம சேவகர் ஆட்சேர்ப்பு பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதித் திகதி நீடிப்பு

கிராம சேவகர் ஆட்சேர்ப்பு பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதித் திகதி நீடிப்பு 0

🕔10.Jun 2021

கிராம சேவகர் IIIஆந் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கிணங்க விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி ஜுலை மாதம் 07ஆம் திகதியாகும். எவ்வாறாயினும் விண்ணப்பத்தில் கோரப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நாள் – ஜுன் மாதம் 28ஆம் திகதி என்றும், அதில் மாற்றங்கள்

மேலும்...
வீடமைப்புக்கு அரசாங்கம் வழங்கிய பணத்தில், லஞ்சம் பெற்ற கிராம சேவகர், தற்காலிக பதவி நீக்கம்

வீடமைப்புக்கு அரசாங்கம் வழங்கிய பணத்தில், லஞ்சம் பெற்ற கிராம சேவகர், தற்காலிக பதவி நீக்கம் 0

🕔27.Dec 2018

லஞ்சம் பெற்ற கிராம சேவகர் ஒருவர், தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் நா. வேதநாயகன், இந்த பதவி நீக்க உத்தரவை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது பிரிவின் கீழ் வசிக்கும் பெண் ஒருவருக்கு

மேலும்...
சுமனரத்ன தேரரின் அடாவடிக்கு எதிராக, கிராம சேவகர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம்

சுமனரத்ன தேரரின் அடாவடிக்கு எதிராக, கிராம சேவகர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம் 0

🕔16.Nov 2016

பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தரை, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அச்சுறுத்தியமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச செயலகத்துக் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  இதன்போது, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்