Back to homepage

Tag "கிரான்"

அந்த பஸ் என்னுடையதல்ல; இனவாத ஊடகங்கள் பொய் பரப்புகின்றன: அமைச்சர் ஹிஸ்புல்லா விசனம்

அந்த பஸ் என்னுடையதல்ல; இனவாத ஊடகங்கள் பொய் பரப்புகின்றன: அமைச்சர் ஹிஸ்புல்லா விசனம் 0

🕔12.Jul 2018

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடக்கு, கிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை பிரிப்பதற்கு திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;மட்டக்களப்பு – கிரான் பிரதேசத்தில் அண்மையில்

மேலும்...
கிரானிலிருந்து முஸ்லிம் வர்த்தகர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம்; பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சுபையிர் முறைப்பாடு

கிரானிலிருந்து முஸ்லிம் வர்த்தகர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம்; பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சுபையிர் முறைப்பாடு 0

🕔30.Oct 2017

– எம்.ஜே.எம் .சஜீத் – மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வாராந்த சந்தை வியாபாரத்துக்காகச் சென்ற முஸ்லிம் வர்த்தகர்கள் அப்பிரதேச இளைஞர் குழுவொன்றினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சியிடம் தான் முறைப்பாடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட

மேலும்...
கிரானிலிருந்து முஸ்லிம் வியாபாரிகள் வெளியேற்றமும், இன்னும் மாறாத புலிக் குணமும்

கிரானிலிருந்து முஸ்லிம் வியாபாரிகள் வெளியேற்றமும், இன்னும் மாறாத புலிக் குணமும் 0

🕔29.Oct 2017

– அஹமட் – மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச வாராந்த சந்தையில் தொழில் செய்வதற்காக சென்றிருந்த முஸ்லிம் வியாபாரிகளை, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஒன்று திரண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றியுள்ளனர். “இங்கு முஸ்லிம்கள் வியாபாரம் செய்யக் கூடாது. அனைத்து முஸ்லிம்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும்” எனக் கூறி, அனைத்து முஸ்லிம் வியாபாரிகளையும் விரட்டியுள்ளார்கள். மேலும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்