Back to homepage

Tag "கினிகத்தேன"

எஸ்.பி. திஸாநாயக்கவின்   பாதுகாப்பு அதிகாரிகள் கைது: துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து நடவடிக்கை

எஸ்.பி. திஸாநாயக்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் கைது: துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து நடவடிக்கை 0

🕔7.Nov 2019

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க பயணித்த வாகனத்தை மறிக்க முயற்சித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட, அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கினிகத்தேனை – பொல்பிட்டி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க பயணித்த வாகனத்திற்கு நேற்றிரவு சிலர் தடை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன்போது, எஸ்.பி. திஸாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த தரப்பினர் மீது துப்பாக்கிச்சூடு

மேலும்...
பொலிஸாரின் கோமாளித்தனம்: உரம் தயாரித்த விவசாயி, கசிப்பு உற்பத்தி செய்ததாக கைது

பொலிஸாரின் கோமாளித்தனம்: உரம் தயாரித்த விவசாயி, கசிப்பு உற்பத்தி செய்ததாக கைது 0

🕔8.Feb 2018

திரவத் தன்மையுடைய சேதனப் பசளை தயாரித்த விவசாயி ஒருவரை, சட்ட விரோத கசிப்புக் காய்ச்சியதாகக் கூறி, பொலிஸார் கைது செய்து செய்த சம்பவமொன்று, கினிகத்தேன பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து, ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ‘கினிகத்தேன பொலிஸாரின் கோமாளித்தனம்’ எனும் தலைப்பில் குறித்த செய்திக்கு, அந்த ஊடகம் தலைப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் கினிகத்தேன பகுதியைச்

மேலும்...
தூக்கத்தினால் வந்த வினை; மின்சாரக் கம்பத்தில் கார் மோதி, நால்வர் படுகாயம்

தூக்கத்தினால் வந்த வினை; மின்சாரக் கம்பத்தில் கார் மோதி, நால்வர் படுகாயம் 0

🕔31.Jul 2017

– க. கிஷாந்தன் – அதி வாய்ந்த மின்சார கம்பத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில், நான்கு பேர் படுங்காயமடைந்து கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி, கினிகத்தேன பதுபொல எனும் இடத்தில், இன்று காலை இவ் விபத்து இடம்பெற்றது.கட்டுநாயக்கவிலிருந்து கினிகத்தேன அலகல

மேலும்...
ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வீட்டில் தீ விபத்து

ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வீட்டில் தீ விபத்து 0

🕔7.Jan 2017

– க. கிஷாந்தன் – கினிகத்தேன – அம்பகமுவ பிரதேச பகுதியில் இன்று  சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த வீட்டில்  இருந்த  05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். ஆயினும், வீடு எரிவதை கண்டு இவர்கள் கூச்சலிட்டதாகவும்,

மேலும்...
அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை

அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை 0

🕔14.Aug 2016

– க. கிஷாந்தன் – நாட்டின் அடுத்த வரவு செலவு திட்டம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் முன்வைக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, யுத்த காலத்தின் போது நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பில், அமெரிக்கா விசாரணைகளை மேற்கொள்ள – இன்றைய அரசு ஒப்பந்தம் ஒன்றை

மேலும்...
மண்ணுக்குள் வீடொன்று முற்றாகப் புதைந்தது; கினகத்தேனயில் அதிர்ச்சி

மண்ணுக்குள் வீடொன்று முற்றாகப் புதைந்தது; கினகத்தேனயில் அதிர்ச்சி 0

🕔7.Aug 2016

– க. கிஷாந்தன் – கினிகத்தேன- பொல்பிட்டிய பகுதியில் வீடொன்று முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. சுமார் 50 அடி ஆழம் வரையில் இந்த வீடு புதைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அப்பகுதியிலுள்ள 04 வீடுகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, அவை சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இப் பகுதியில் புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கபாதைகள் அமைக்கப்படுவதனால், அதில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்