Back to homepage

Tag "கால்நடைகள்"

கால்நடைகளை அறுப்பதைத் தடை செய்யும் சட்டமூலம்: அமைச்சரவை அங்கீகாரம்

கால்நடைகளை அறுப்பதைத் தடை செய்யும் சட்டமூலம்: அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔19.Oct 2021

கால்நடைகளை அறுப்பதை தடை செய்யும் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டமூலத்தைத் தாக்கல் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) அமைச்சரவையில் இந்த சட்டமூலத்தைச் சமர்ப்பித்தார். விடயத்துக்குப் பொருந்தும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை திருத்துவதற்கும், கால்நடைகளை அறுப்பது தொடர்பாக உள்ளூராட்சி சபைகளால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களைத் திருத்துவதற்கும் அமைச்சரவை தற்போது

மேலும்...
கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம்: ஜனாதிபதி உத்தரவு

கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம்: ஜனாதிபதி உத்தரவு 0

🕔27.Oct 2017

கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக  இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் செல்வது வேகமாக அதிகரித்துவருகிறது. இதன் மூலம் பாற்பண்ணைக் கைத்தொழில் துறைக்கும் விவசாயத் தேவைகளுக்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளமையினை அடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பிரிவு மேலும்

மேலும்...
ஜனாதிபதியின் ‘கொல்லாமை’: சாத்தியமற்ற பகற்கனவு

ஜனாதிபதியின் ‘கொல்லாமை’: சாத்தியமற்ற பகற்கனவு 0

🕔19.Jan 2016

இலங்கையில் கால்நடைகள் கொல்லப்படுவதனைத் தடுக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யவுள்ளதாக, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இறைச்சி இறக்குமதி செய்வதற்கான கோரிக்கையினை முன்வைத்ததாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இந்த நிலையில், இலங்கையில் கால்நடைப் பண்ணை உற்பத்தி தொடர்பாகவும், கால்நடைகளைக் கொல்வதனைத் தடுக்கும் வகையில் இறைச்சி இறக்குமதி மேற்கொள்ளப்பட்டால், உள்நாட்டு கால்நடை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்