Back to homepage

Tag "காலி மாவட்டம்"

20 – 30 வயதுப் பிரிவினருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்

20 – 30 வயதுப் பிரிவினருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம் 0

🕔6.Sep 2021

கொவிட் தடுப்பூசிகளை 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு செலுத்தும் பணிகள் – இன்று (06) முதல் மேல் மாகாணத்திலும், காலி மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, அங்கு தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களில் சினோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொழும்பு மாவட்டத்தில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களுக்கு மேலதிகமாக, விகாரமாதேவி பூங்கா, தியத்த உயன, பனாகொடை ராணுவ

மேலும்...
தெற்கில் நடமாடும் நிர்வாண நபர்கள்; அச்சத்தில் மக்கள்: பொலிஸார் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிப்பு

தெற்கில் நடமாடும் நிர்வாண நபர்கள்; அச்சத்தில் மக்கள்: பொலிஸார் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிப்பு 0

🕔6.Jun 2020

நிர்வாணமாக இரவு வேளைகளில் நடமாடும் நபர்களால், காலி மாவட்டத்தில் பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்தில் இரவில் நடமாடுவதாக கூறப்படும் நிர்வாண நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். நெலுவ, ஹினிதும, தவலம, உடுகம மற்றும் வந்துரப பகுதிகளில் பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெலுவ

மேலும்...
இலங்கையின் மிக வயதான நபர் மரணம்

இலங்கையின் மிக வயதான நபர் மரணம் 0

🕔12.Nov 2018

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த ஆண், கடந்த வியாழக்கிழமை மரணமடைந்தார். காலி மாவட்டம், நாகொட – உடவெலிவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ‘கன்கனம் மஹத்தா’ என அழைக்கப்படும் எட்வின் விக்ரமாராச்சி என்பவரே, 112ஆவது வயதில் மரணமானார். இலங்கையில் வாழ்ந்த வயது முதிர்ந்த நபரான இவர், 1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி பிறந்தார். எல்ஸி எவிபாலகொட

மேலும்...
பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் 0

🕔10.Nov 2017

காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார். இரட்டைக் குடியுரிமையினை கீதா கொண்டுள்ளமையினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் வகிக்க முடியாது என, நீதிமன்றம் தீர்ப்பளித்தமையினை அடுத்து அவரின் பதவி பறிபோனது. இதனால்,

மேலும்...
உயிர் குடித்த பெற்றோல்; வரிசையில் காத்து நின்றவர் மாரடைப்பால் மரணம்

உயிர் குடித்த பெற்றோல்; வரிசையில் காத்து நின்றவர் மாரடைப்பால் மரணம் 0

🕔9.Nov 2017

பெற்றோல் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்ற நபரொருவருக்கு, இறுதி நேரத்தில் பெற்றோல் கிடைக்காமையினால் ஏற்பட்ட கோபத்தின் விளைவாக மரணம் சம்பவpத்த சோக நிகழ்வு, நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை காலி மாவட்டம் உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 53 வயதுடைய ஜயந்த பிரேமலால் ஆவார். இவர் அப்பகுதியிலுள்ள மயானமொன்றில் காவற்காரராக கடமையாற்றி வந்தவராவார். உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்திலுள்ள

மேலும்...
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, ஒருவர் காயம்

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, ஒருவர் காயம் 0

🕔29.Oct 2017

காலி மாவட்டத்தின் கொஸ்கொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, கொஸ்கொட பகுதியிலுள்ள 03 இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, முதலாவது சூட்டுச் சம்பவத்தில் 15 வயதுடைய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இரண்டாவது சூட்டுச் சம்பவத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்