Back to homepage

Tag "காலநிலை"

எகிப்து பிரதமருடன் ருவன் விஜேவர்த்தன கென்யாவில் பேச்சுவார்த்தை

எகிப்து பிரதமருடன் ருவன் விஜேவர்த்தன கென்யாவில் பேச்சுவார்த்தை 0

🕔5.Sep 2023

கென்யாவின் நைரோப் நகரத்தில் நடைபெற்றுவரும் ஆபிரிக்க காலநிலை தொடர்பான மாநாட்டில் (Africa Climate Summit 2023) பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதியின் – காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, எகிப்து பிரதமர் முஸ்தபா மெட்பௌலியை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய, ருவன் விஜேவர்தன குறித்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். எகிப்து பிரதமர்

மேலும்...
மலையகத்தில் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

மலையகத்தில் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை 0

🕔12.Aug 2021

– க. கிஷாந்தன் – மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாட்டத்தில் கடும் மழை பெய்துவருகிறது. நேற்று இரவு முதல் – நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் பெருக்கெடுத்துள்ளன. நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக,

மேலும்...
குளிரான செய்தி; கிழக்கில் இன்று மாலை, மழை பெய்யும்

குளிரான செய்தி; கிழக்கில் இன்று மாலை, மழை பெய்யும் 0

🕔27.Jul 2017

கிழக்கு மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 02 மணிக்கு பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் அறிவித்துள்ளது. காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில்

மேலும்...
காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை 0

🕔15.Aug 2016

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை  மாற்றம் ஏற்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று நான்கு நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்கும் எனவும்  திணைக்களம் கூறியுள்ளது. மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடற்கரைப் பிரதேசத்தில் அதிக காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்