Back to homepage

Tag "காரைதீவு"

09 எம்.எம் மைக்ரோ கைத்துப்பாக்கி, 02 மகசின்களுடன் நபரொருவர் காரைதீவில் கைது

09 எம்.எம் மைக்ரோ கைத்துப்பாக்கி, 02 மகசின்களுடன் நபரொருவர் காரைதீவில் கைது 0

🕔14.Dec 2021

– பாறுக் ஷஹான் – மைக்ரோ 09 எம்.ம். கைத்துப்பாக்கி மற்றும் 02 மகசின்களை சம்மாந்துறை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி   பகுதியில் செவ்வாய்க்கிழமை (14) மாலை பொலிஸார் மீட்டுள்ளனர். ராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 09 எம்.எம்.  கைத்துப்பாக்கியே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளது. காரைதீவு

மேலும்...
காரைதீவு பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல்: சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு

காரைதீவு பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல்: சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு 0

🕔3.Sep 2021

– நூருல் ஹுதா உமர் – தன்னை அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரி, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளதாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் க. குமாரஸ்ரீ தெரிவித்தார். காரைதீவு பிரதேசசபை தவிசாளரின் ஊழல்கள், ஜனநாயக விரோத செயல்கள், அடக்குமுறைகள் தொடர்பில் சபை அமர்வுகளிலும், சபைக்கு வெளியேயும் தன்னுடைய எதிர்ப்பை ஆரம்பம்

மேலும்...
காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கு எதிராக குவியும் பொலிஸ் முறைப்பாடு: முகம்மது நபியை அவதூறு செய்ததன் விளைவு

காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கு எதிராக குவியும் பொலிஸ் முறைப்பாடு: முகம்மது நபியை அவதூறு செய்ததன் விளைவு 0

🕔31.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – முகம்மது நபியை இழிவாக எழுதிய பேஸ்புக் பதிவை பகிர்ந்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு எதிராக பலபொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் காரைதீவு பிரதேச சபை முஸ்லிம் உறுப்பினர்கள், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர் எம்

மேலும்...
முகம்மது நபியை இழிவாக எழுதி ‘பேஸ்புக் பதிவு: காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

முகம்மது நபியை இழிவாக எழுதி ‘பேஸ்புக் பதிவு: காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு 0

🕔30.Jul 2021

– மரைக்கார் – முகம்மது நபியவர்களை இழிவாக எழுதியமையை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பகிர்ந்த காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் என்பவருக்கு எதிராக, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹிர் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.எச்.எம். இஸ்மாயில், ஏ.ஆர்.எம். பஸ்மீர்,

மேலும்...
ஒரு கிலோ கஞ்சாவுடன் காரைதீவு சந்திப் பகுதியில் கல்முனை நபர் கைது

ஒரு கிலோ கஞ்சாவுடன் காரைதீவு சந்திப் பகுதியில் கல்முனை நபர் கைது 0

🕔19.Jul 2021

கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – காரைதீவு சந்திப் பகுதியில் இன்று (19) மதியம் கல்முனை பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி சந்தேகத்திற்கிடமான முறையில் உலவுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, காரைதீவு சந்திக்கு அருகில்   சம்மாந்துறை பொலிஸார் தேடுதல் நடத்தியபோது

மேலும்...
வீட்டில் விற்பனைக்காக மறைந்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள்: காரைதீவில் சிக்கின

வீட்டில் விற்பனைக்காக மறைந்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள்: காரைதீவில் சிக்கின 0

🕔30.May 2021

– நூருல் ஹுதா உமர் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதேசத்தில், சட்ட விரோதமாக அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக  மறைத்து வைத்திருந்த 80 மதுபான போத்தல்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவின்  காரைதீவு உப பொலிஸ் காவலரன் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் வழிகாட்டலில்

மேலும்...
காரைதீவிலுள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 06 மாணவர்கள், திடீர் மயக்கம்

காரைதீவிலுள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 06 மாணவர்கள், திடீர் மயக்கம் 0

🕔25.Jun 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் – காரைதீவிலுள்ள இரு பாடசாலைகளில் கல்வி கற்கும் 06 மாணவர்கள், மயங்கமடைந்தநிலையில் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம் மற்றும் மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையை சேர்ந்த குறித்த  ஆறு மாணவ மாணவிகளே இவ்வாறு சிகிச்சை பெற்றுவருகின்றனர். பாடசாலை நேரத்தில் இந்த

மேலும்...
காரைதீவில் கைக்குண்டு மீட்பு

காரைதீவில் கைக்குண்டு மீட்பு 0

🕔22.Nov 2016

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று இன்று செவ்வாய்கிழமை மீட்கப்பட்டது. வீதியோரத்தில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். காரைதீவு கந்தசாமி கோவில் வீதி 02 ஆம் குறுக்குத் தெரு புனரமைக்கப்பட்டமை தொடர்பான விளம்பர பலகையினை நடுவதற்காக, வீதியோரத்தை தோண்டியபோது நிலத்தில் மேற்படி கைக்குண்டு காணப்பட்டது. இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்