Back to homepage

Tag "காத்தாக்குடி"

சஹ்ரானை கொல்வதற்கு, புலனாய்வு அதிகாரியிடம் அனுமதி கேட்டேன்: காத்தான்குடி தவிசாளர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள்

சஹ்ரானை கொல்வதற்கு, புலனாய்வு அதிகாரியிடம் அனுமதி கேட்டேன்: காத்தான்குடி தவிசாளர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள் 0

🕔25.Jun 2019

ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரியான ஸஹ்ரானை, தேடிச் சென்று சுட்டுக்கொல்ல அனுமதியளிக்குமாறு, புலனாய்வு பிரிவு அதிகாரியை தான் கேட்டதாக, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்துள்ளார். ஸஹ்ரானின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து, தான் கடந்த ஏப்ரல் 14ம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்தே, இவ்வாறு கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு, நகரசபைத் தலைவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்