Back to homepage

Tag "காணி"

ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி

ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி 0

🕔26.Nov 2023

ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேவையான வசதிகளை வழங்குவதற்காக விவசாய நவீனமயமாக்கல் சேவை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவான ‘உறுமய’ தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியின் முதல் கட்டத்தை

மேலும்...
திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி

திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி 0

🕔24.Sep 2023

புல்மோட்டை  – அரிசிமலை பகுதியில் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை அபரிக்கும் முயற்சியில் அங்குள்ள பனாமுரே திலகவங்ச என்ற தேரர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (22) குறித்த தேரர், அவரது சகோதரருடன் அந்த பிரேதசத்திற்குச் சென்று, டோசர் இயந்திரங்களைக் கொண்டு காணிகளை அபரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு அட்டகாசம் செய்துள்ளார். இதன்போது

மேலும்...
07 செயலணிகளின் கீழ் 54 நிறுவனங்களை அமைக்க ஜனாதிபதி அலுவலகம் திட்டம்

07 செயலணிகளின் கீழ் 54 நிறுவனங்களை அமைக்க ஜனாதிபதி அலுவலகம் திட்டம் 0

🕔3.May 2023

நாட்டில் ‘வர்த்தக நட்பு சூழலை’ உருவாக்கும் நோக்குடன், 07 செயலணிகளின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வசதியாக சேவைகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது. முதலீடுகளின் செயல்திறனை அதிகரிக்கவும் அதற்குத் செலவிடப்படும் நேரத்தைக் குறைக்கவும் தேவையான தகவல்களை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் இது எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, செயலணிகளுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படுவதோடு

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்து, வருமானம் மற்றும் காணிகள் குத்தகைக்கு வழங்கப்படும் முறைமை தொடர்பில் தகவல் கோரி கடிதம்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்து, வருமானம் மற்றும் காணிகள் குத்தகைக்கு வழங்கப்படும் முறைமை தொடர்பில் தகவல் கோரி கடிதம் 0

🕔10.Apr 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் சொத்துக்கள், வருமானம், செலவு மற்றும் நெற் காணிகளை குத்தகைக்கு வழங்கும் முறைமை தொடர்பில் தகவல்களை கோரி, 13 பேர் கையொப்பமிட்டு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர். அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்காணிகள் குத்தகைக்கு வழங்கப்படுவதில் பாரிய மோசடிகள் இடம்பெற்று வருவதாக, அண்மையில் துண்டுப் பிரசுரமொன்று வெளியாகியமையை அடுத்து,

மேலும்...
அரசாங்க அச்சுத் திணைக்களம், வேறு அமைச்சுக்கு மாற்றம்

அரசாங்க அச்சுத் திணைக்களம், வேறு அமைச்சுக்கு மாற்றம் 0

🕔12.Apr 2019

அரசாங்க அச்சுத் திணைக்களம் – காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்த நிலையிலேயே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை  இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
லாயக்கு

லாயக்கு 0

🕔29.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு மக்கள் கூட்டம் தனக்கான நிலத்தையும் மொழியையும் இழத்தல் என்பது மிகவும் ஆபத்தானது. ஓர் இனத்தை அழித்து விடுவதற்கு, அவர்களை நிலமற்றவர்களாக மாற்றி விடுவதே, மிகச் சூழ்ச்சிகரமான வழியாகும். நிலத்தை மீட்பதற்காகவும் மொழிக்கான அங்கிகாரத்துக்காகவும் உலகில் ஆரம்பித்த சண்டைகள், இன்னும் முடிந்தபாடில்லை. இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களும், நீண்ட காலமாக,

மேலும்...
அடுத்தது என்ன: ரணில் விக்ரமசிங்க நேர்காணல்

அடுத்தது என்ன: ரணில் விக்ரமசிங்க நேர்காணல் 0

🕔7.Nov 2018

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தால் மட்டுமே முடியும் என்கிறார் ரணில். எந்தக் கேள்விக்கும் நீண்ட விளக்கத்தை அளிப்பவரல்ல ரணில். பெரும்பாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்கிறார். இலங்கை அரச அதிகாரத்தின் மையமாக கருதப்படும் அலரி மாளிகையில் இருந்தபடி,

மேலும்...
சம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது

சம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது 0

🕔15.Oct 2018

–  முன்ஸிப் அஹமட் – சம்மாந்துறை கரங்கா வட்டையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நெற் செய்கைக் காணிகளில், சிங்களவர்கள் அத்துமீறி நுழைந்து, உழவு வேலைகளில் ஈடுபட்டமையினால் எழுந்த சர்ச்கைளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார். கரங்கா வட்டை காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமயத்

மேலும்...
இழந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஆலோசனை

இழந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஆலோசனை 0

🕔2.Nov 2016

பயங்கரவாத காலத்தில் இழந்த  காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தலுக்கமைவாக, விண்ணப்பித்தவர்களுக்கான சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நடத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அறிவித்துள்ளார்.பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள், சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தலுக்கமைவாக விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தனர்.அவ்வாறு விண்ணப்பித்தவர்களுகே,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்