Back to homepage

Tag "காணாமல் ஆக்கப்பட்டோர்"

ஜனாபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளை ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடனும் முறுகல்

ஜனாபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளை ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடனும் முறுகல் 0

🕔11.Feb 2022

வவுனியா பல்கலைக்கழகத்தைத் திறந்து வைப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் (11) அங்கு சென்றிருந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. நாட்டின் 17ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்தபோது அங்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழகத்துக்குள்

மேலும்...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔13.Jul 2019

– பாறுக் ஷிஹான் – வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரி வடகிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் இன்று சனிக்கிழமை மேற்கொண்டனர். மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய வடகிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களின் சங்க பிரதிநிதிகளும் இந்த கவன ஈர்ப்ப போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர். இதன்போது காணாமல்ஆக்கப்பட்ட தமது உறவுகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்