Back to homepage

Tag "கவிஞர் சோலைக்கிளி"

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்: அழிவின் விளிம்பில் வாய்வழி இலக்கியம்

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்: அழிவின் விளிம்பில் வாய்வழி இலக்கியம் 0

🕔30.Jan 2020

– யூ.எல். மப்றூக் – தனது மனதுக்குப் பிடித்த பெண்னை நினைத்து, ஏங்கித் தவிக்கும் ஆண் ஒருவனின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் கீழுள்ள வரிகள் இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நாட்டார் பாடலொன்றின் சில அடிகளாகும். “மாடப் புறாவேமாசுபடாச் சித்திரமேகோடைக் கனவினிலேகொதிக்கிறன்டி உன்னால…” “நினைத்தால் கவலநித்திரையில் ஓர் நடுக்கம்நெஞ்சில் பெருஞ்சலிப்பு – என்றநீலவண்டே ஒன்னால…” கிழக்கு

மேலும்...
ஓதுவீராக

ஓதுவீராக 0

🕔8.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அந்த எழுதத் தெரியாத பையன்இன்று என்னைச் சந்தித்தான்பெரிய பரிதாபத்தின் முழு மொத்த வடிவமாய்என் முன்னே நின்றான் மீசைக்கு விதை தூவி, இளமை மழை பெய்யபயிர் முளைத்த பருவம்ஏதோ அலுவலுக்கு வந்திருந்தான்கையொப்பம் இடு என்றேன்இடது கையின் பெரு விரலை ஊன்றிவெட்கிச் சிரித்தான்அது ஒரு செத்த சிரிப்பு என் இதயம் கழன்றுஅவன்

மேலும்...
தொப்புள் கொடியும் தலைப்பாகையும்; அன்புடீனின் கவிதை நூல் வெளியீடு

தொப்புள் கொடியும் தலைப்பாகையும்; அன்புடீனின் கவிதை நூல் வெளியீடு 0

🕔29.May 2016

– றிசாத் ஏ. காதர் – கவிஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய ‘தொப்புள் கொடியும் தலைப்பாகையும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்