தம்மிடம் கொள்வனவு செய்த மின்சாரத்துக்கான கொடுப்பனவை வழங்கக் கோரி, சூரிய சக்தி முதலீட்டாளர்கள், மின்சார சபையின் கல்முனை பிராந்திய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் 0
– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர் – சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் முதலீட்டாளர்கள் இன்று (12) இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய பொறியியலாளர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். கடந்த 09 மாதங்களாக தங்களிடமிருந்து பெற்ற மின்சாரத்துக்கான கட்டணம்