Back to homepage

Tag "கவனஈர்ப்பு போராட்டம்"

பலாத்கார தகனத்துக்கு எதிராக: மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம்

பலாத்கார தகனத்துக்கு எதிராக: மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம் 0

🕔31.Dec 2020

– எ.எம். றிசாத் – கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரை பலாத்காரமாக தகனம் செய்வதற்கு எதிராகவும், அவ்வாறான உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் கோரி, மன்னாரில் இன்று வியாழக்கிழமை கவனஈர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்த கவனஈர்ப்பு போராட்டம், மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கவனஈர்ப்பு நடவடிக்கை

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கவனஈர்ப்பு நடவடிக்கை 0

🕔23.Oct 2015

– அஹமட் – வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை, நினைவுகூறும் வகையிலும், அந்த மக்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பெரிய பள்ளி வாசலில் ஜும்ஆ தொழுகை இடம்பெற்றதையடுத்து நடைபெற்ற

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை நிராகரிப்பு; ஆர்ப்பாட்டமும் கைவிடப்பட்டது: பதிவாளர் தெரிவிப்பு

தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை நிராகரிப்பு; ஆர்ப்பாட்டமும் கைவிடப்பட்டது: பதிவாளர் தெரிவிப்பு 0

🕔1.Oct 2015

தென்கிழக்குப் பல்கலைக்கலைக்கழக நிருவாகத்தினருக்கும், பல்கலைக் கழகத்தில் இன்று கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டாம் வருட மாணவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து, குறித்த மாணவர்கள் தமது கவன ஈர்ப்பு போராட்டத்தினைக் கைவிட்டு கலைந்து சென்று விட்டதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால், வெளியிடங்களில் விடுதி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்