Back to homepage

Tag "களுத்துறை பொலிஸ்"

41 கிலோகிராம் ஹெரோயின் இன்று காலை சிக்கியது: சந்தேக நபர் துபாயில் உள்ளார் எனத் தகவல்

41 கிலோகிராம் ஹெரோயின் இன்று காலை சிக்கியது: சந்தேக நபர் துபாயில் உள்ளார் எனத் தகவல் 0

🕔30.Jul 2021

பெருந்தொகையான ஹெரோயின் போதைப் பொருள் இன்று வெள்ளிக்கிழமை காலை பண்டாரகம பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் இலங்கையிலிருந்து துபாய்க்கு தப்பிச் சென்ற நபர் ஒருவர் உள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தகவல் ஒன்றின் அடிப்படையில் பண்டாரகம – ரெணுகாவ பகுதியில் களுத்துறை பொலிஸார் இன்று காலை மேற்கொண்ட நடவடிக்கையின்போது, 41 கிலோகிராம் ஹெரோயின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்