Back to homepage

Tag "கல்வி அமைச்சு"

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி பற்றிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி பற்றிய அறிவிப்பு 0

🕔28.Sep 2023

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை ஒக்டோபர் முதல் வாரத்தில் கல்வி அமைச்சு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் ஒக்டோபர் 02 ஆம் திகதி அறிவிக்கப்படும் என, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க கூறியுள்ளார். திட்டமிடப்பட்ட 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த

மேலும்...
இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவதற்கு தீர்மானம்

இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவதற்கு தீர்மானம் 0

🕔18.Aug 2023

இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இடமாற்ற உத்தரவை பின்பற்றுமாறு ஆசிரியர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டாலும், அவர்கள் தொடர்ந்தும் அதே பள்ளிகளில் பணிபுரிவதாக அமைச்சுக்குப் புகார்கள் கிடைத்துள்ளன. இருந்த போதிலும், சேவைத் தேவைகளின் அடிப்படையில் – சில ஆசிரியர்களை தமது பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அவ்வாறான ஆசிரியர்களுக்கு

மேலும்...
ஹஜ் பெருநாளை அடுத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை: பதில் நாளும் அறிவிப்பு

ஹஜ் பெருநாளை அடுத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை: பதில் நாளும் அறிவிப்பு 0

🕔28.Jun 2023

ஹஜ் பெருநாளையடுத்து சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளைமறுதினம் (30) வெள்ளிக் கிழமையன்றும் விசேட விடுமுறையினை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாளை (29) ஹஜ் பெருநாள் இலங்கையில் கெண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் 30ஆம் திகதி வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு பதிலீடாக, ஜுலை 8ஆம் திகதி சனிக்கிழமையன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு

மேலும்...
பாடசாலை சத்துணவு திட்டத்துக்காக, இரண்டு மாதங்களுக்கு 240 கோடி ரூபா செலவு

பாடசாலை சத்துணவு திட்டத்துக்காக, இரண்டு மாதங்களுக்கு 240 கோடி ரூபா செலவு 0

🕔31.Jan 2023

பாடசாலை சத்துணவுத் திட்டத்தின் கீழ், கடந்த வருடம் நொவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்காக – மாகாண மட்டத்தில் உணவு வழங்குநர்களுக்கு 2.4 பில்லியன் (240 கோடி) ரூபாவை அரசு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி மேல் மாகாணம் 39 கோடி 94 லட்சத்து 18.220 ரூபா, மத்திய மாகாணம் ரூ. 26 கோடி 99

மேலும்...
பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறை: புதிய அறிவிப்பு வெளியானது

பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறை: புதிய அறிவிப்பு வெளியானது 0

🕔4.Dec 2021

அரச பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறையை 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னதாக, கிறிஸ்மஸ் விடுமுறைக்காக டிசம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டு டிசம்பர் 27 ஆம் திகதி ண்டும் தொடங்கும் என்று அமைச்சு தெரிவித்திருந்தது. இருந்தபோதும், பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறை 2022 ஜனவரி 02 வரை

மேலும்...
உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படவில்லை; சாதாரண தர பரீட்சை முடிவுகள் ஏப்ரல் வெளியாகும்

உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படவில்லை; சாதாரண தர பரீட்சை முடிவுகள் ஏப்ரல் வெளியாகும் 0

🕔30.Mar 2020

2019 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுதராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அத்துடன் 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அந்த

மேலும்...
வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்கள் தொடர்பில், கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்கள் தொடர்பில், கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் 0

🕔12.Feb 2020

நாட்டில்நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது. அத்தோடு – நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு பாடசாலை மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகல்வி அமைச்சுக்கு காதார அமைச்சு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. வெப்பத்திலிருந்து பாடசாலை

மேலும்...
சமய ஆசிரியர்களுக்கு வெற்றிடம் இல்லை; கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவிப்பு

சமய ஆசிரியர்களுக்கு வெற்றிடம் இல்லை; கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவிப்பு 0

🕔14.Oct 2018

கிழக்கு மாகாணத்தில் சமய ஆசிரியர்களுக்கான வெற்றிடம் இல்லை என கிழக்கு மாகான கல்வி திணைக்களம் தமக்கு அறிவித்துள்ளதாக, கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது; நாம் கல்வி அமைச்சரிடம் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளை அடுத்து அண்மையில் சமய ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.எனினும்

மேலும்...
நாளை பாடசாலை இல்லை; கல்வியமைச்சு அறிவிப்பு

நாளை பாடசாலை இல்லை; கல்வியமைச்சு அறிவிப்பு 0

🕔19.May 2016

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள 22 மாவட்டங்கள், சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வும்; பாடசாலைகளில் கற்பிப்பதற்கான யோசனை முன்வைப்பு

சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வும்; பாடசாலைகளில் கற்பிப்பதற்கான யோசனை முன்வைப்பு 0

🕔17.Dec 2015

சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்கிற பாடத் திட்டமொன்றினை, பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம் இந்த யோசனையினை முன்வைத்துள்ளது. பல இனத்தவர்களும், சமயங்களைப் பின்பற்றுவோரும் வாழுகின்ற இலங்கையில், இவ்வாறானதொரு பாடத்திட்டத்தினை அறிமுகம் செய்யும்போது, அவர்களிடத்தில்

மேலும்...
கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவையைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவையைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை 0

🕔12.Nov 2015

– எப். முபாரக் – கிழக்கு மாகாண ஆசிரியர்களின் பதவியுயர்வின் பொருட்டு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவையை உடன் பெற்றுத்தர, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மூதூர் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில், மேற்படி கிளையினால் கிழக்கு மாகாண முதலமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்