Back to homepage

Tag "கல்வி அமைச்சர்"

தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தாமதமாகும்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தாமதமாகும்: கல்வி அமைச்சர் அறிவிப்பு 0

🕔20.Dec 2021

அரச பாடாசலைகளில் தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (19) ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர், 2022ல் பாடசாலைகளைத் திறந்து பரீட்சை நடத்துவது தொடர்பான திட்டங்களை விளக்கினார். “பாடசாலைகள் 23 டிசம்பர் 2021 அன்று

மேலும்...
விரைவில் அமைச்சரவை மாற்றம்: வெளியுறவு, சுகாதாரம், கல்வி, உயர் கல்வித் துறைகள் கைமாறுகின்றன

விரைவில் அமைச்சரவை மாற்றம்: வெளியுறவு, சுகாதாரம், கல்வி, உயர் கல்வித் துறைகள் கைமாறுகின்றன 0

🕔11.Aug 2021

அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுக்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாற்றங்களைச் செய்யவுள்ளார் எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கல்வி, சுற்றுலா, மின்சக்தி மற்றும் ஊடக அமைச்சர்களும் மாற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் எனவும்,

மேலும்...
துஷ்பிரயோகத்துக்கு ஆளான பிள்ளைகளின் சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் 09 அலகுகளை, நாடு முழுவதும் அமைக்க அமைச்சரவை அனுமதி

துஷ்பிரயோகத்துக்கு ஆளான பிள்ளைகளின் சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் 09 அலகுகளை, நாடு முழுவதும் அமைக்க அமைச்சரவை அனுமதி 0

🕔13.Jul 2021

துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளின் சாட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது (09) அலகுகளை மாகாண மட்டத்தில் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வியமைச்சர் சமர்ப்பித்த மேற்படி பிரேரணைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. பல்வேறு வகையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளால் வழங்கப்படும் குறித்த சம்பவத்திற்குரிய சாட்சிகள் மிகவும் முக்கியமானவையாகும். எனினும்,

மேலும்...
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, மாணவர்களை இரு பிரிவுகளாக அழைக்கத் தீர்மானம்: கல்வி அமைச்சர்

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, மாணவர்களை இரு பிரிவுகளாக அழைக்கத் தீர்மானம்: கல்வி அமைச்சர் 0

🕔29.Dec 2020

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி அரச பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு வகுப்புகளை ஆரம்பிப்பதற்று அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியபோதே இதனைத்தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “மாணவர்கள் மத்தியில் தனிப்பட்ட இடைவெளியை

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீண்டும் ஒத்தி வைப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீண்டும் ஒத்தி வைப்பு 0

🕔1.Dec 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட திகதியில் நடத்த முடியாது என, கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரில் தெரிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சை நடைபெறுவதற்கு 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக இவ்வருடம் நடைபெறவிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி

மேலும்...
பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள்: தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள்: தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை 0

🕔22.Nov 2020

பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள் என கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாளை திங்கட்கிழமை தரம் 06 முதல் உயர்தரம் வரை பாடசாலைகள் ஆரம்பமாகும் என அறிவித்துள்ளீர்கள். இன்றுவரை மரணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. தொற்றாளர் எண்ணிக்கை உயர்ந்தே

மேலும்...
திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்கப்படுகின்றன: கல்வி அமைச்சர் அறிவிப்பு

திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்கப்படுகின்றன: கல்வி அமைச்சர் அறிவிப்பு 0

🕔19.Nov 2020

அரசாங்க பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் வழமை போன்று மூன்றாம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ளது. தரம் 06 முதல் 13 வரையான மாணவர்களே பாடசாலை வர வேண்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். எவ்வாறயினும் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பாடசாலைகள்

மேலும்...
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் மாதம் வேலை வாய்ப்பு: அமைச்சர் டலஸ் அதிரடி அறிவிப்பு

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் மாதம் வேலை வாய்ப்பு: அமைச்சர் டலஸ் அதிரடி அறிவிப்பு 0

🕔13.Jan 2020

இந்த ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி 50,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சரும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அலகபெரும தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சின் தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக்

மேலும்...
சீருடைக்குப் பதிலாக வவுச்சர் முறை; 500 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும் என்கிறார் கல்வி அமைச்சர்

சீருடைக்குப் பதிலாக வவுச்சர் முறை; 500 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும் என்கிறார் கல்வி அமைச்சர் 0

🕔19.Nov 2015

மாணவர்களுக்கு தரமற்ற சீருடைத் துணிகள் வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, அவர்களுக்கு சீருடைகளை நேரடியாக வழங்காமல், அதற்குப் பதிலாக வவுச்சர் வழங்க தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். அதேவேளை, இடைத்தரகர்கள் கொமிஷன் பெறுவதைத் தவிர்ப்பதற்காகவும், வவுச்சர் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் சுமார் 500 மில்லியன் ரூபாய் வரை சேமித்து அவற்றை கல்வி வளர்ச்சிக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்