Back to homepage

Tag "கல்முனை மேல் நீதிமன்றம்"

ஆசிரியை ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஆசிரியை ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔4.Apr 2024

அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப பாடத்தைக் கற்பித்து வந்த ஆசிரியை பாத்திமா ருகையா என்பவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த ஆசிரியை தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் சட்ட ரீதியானது அல்ல எனத் தெரிவித்து, கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் எழுத்தானை (Writ)

மேலும்...
கிழக்குப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களாக, உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை நியமிக்க இடைக்காலத் தடை

கிழக்குப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களாக, உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை நியமிக்க இடைக்காலத் தடை 0

🕔21.Feb 2024

கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (இ) – க்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை (HNDE) ஆட்சேர்ப்பு செய்வதற்கு கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குறித்த ஆசிரியர் நியமனத்துக்காக நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகளை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால

மேலும்...
சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்

சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம் 0

🕔16.Mar 2023

கிறிஸ்தவர்களை இலங்கு வைத்து 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியா, நான்கு ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவரை, கல்முனை மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (15) பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

மேலும்...
சஹ்ரான் மனைவிக்கு எதிரான வழக்கு: குற்றப் பத்திரிகை சிங்களத்தில் இருந்ததால் தமிழுக்கு மாற்றும் பொருட்டு மறு தவணை

சஹ்ரான் மனைவிக்கு எதிரான வழக்கு: குற்றப் பத்திரிகை சிங்களத்தில் இருந்ததால் தமிழுக்கு மாற்றும் பொருட்டு மறு தவணை 0

🕔10.Jan 2022

– பாறுக் ஷிஹான் – ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமுடைய மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை சிங்கள மொழியில் காணப்பட்டதால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதிக்கு வழக்கு மறு தவணை இடப்பட்டுள்ளது. குறித்த குற்றப் பத்திரிகையை சட்ட மா அதிபர்

மேலும்...
சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்: விசாரணைக்கும் நாள் குறிப்பு

சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்: விசாரணைக்கும் நாள் குறிப்பு 0

🕔2.Dec 2021

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குற்றப்பத்திரம் மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் பிரதிவாதியான

மேலும்...
சாய்ந்தமருது நபரின் உடலை தகனம் செய்யாமல் வைத்திருக்குமாறு, கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவு

சாய்ந்தமருது நபரின் உடலை தகனம் செய்யாமல் வைத்திருக்குமாறு, கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவு 0

🕔16.Feb 2021

– ஏ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – கொரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்ததாகக் கூறப்படும் சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம். ஆதம்பாவா என்பவரின் உடலை எதிர்வரும் மார்ச் 18 ஆம் திகதி வரை தகனம் செய்யாமல், அவ்வாறாவே வைத்திருக்க வேண்டும் என, கல்முனை மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது. குறித்த உடல் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும்...
கொரோனா ஜனாஸா வழக்கு: பொலிஸாரின் தான்தோன்றித்தனமான நடவடிக்கை தொடர்பில் கல்முனை மேல் நீதிமன்றம் கண்டனம்

கொரோனா ஜனாஸா வழக்கு: பொலிஸாரின் தான்தோன்றித்தனமான நடவடிக்கை தொடர்பில் கல்முனை மேல் நீதிமன்றம் கண்டனம் 0

🕔6.Jan 2021

– ஏ.எல். ஆஸாத் –   கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் மரணித்தார் என்ற காரணத்தைக் காட்டி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சம்மாந்துறையைச் சேர்ந்த நபரின் ஜனாஸாவை (பிரேதம்) எரிக்கக் கோரி, கல்முனை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட கட்டளைக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மரணமடைந்தவரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்