Back to homepage

Tag "கல்முனை மாநகர சபை"

கல்முனை மாநகர சபை நிதி கொள்ளை; சந்தேக வட்டத்துக்குள் மேயர் றகீப்: சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு ‘விளையாடினாரா’?

கல்முனை மாநகர சபை நிதி கொள்ளை; சந்தேக வட்டத்துக்குள் மேயர் றகீப்: சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு ‘விளையாடினாரா’? 0

🕔11.Mar 2023

– றிப்திஅலி – கல்முனை மாநகரசபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்பட்டவரிப் பணத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ள நிலையில், அது தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களும் பொது வெளியில் உருவாகியுள்ளன. கல்முனை மாநகர சபையின் மேயர் ஏ.எம். றகீபினால் – மாநகர சபையின் நிதிப் பிரிவில் பணியாற்றுவதற்காக, கடமைப் பட்டியல் வழங்கப்பட்ட வேலைத்

மேலும்...
வாக்கு தவறினார் ஹரீஸ்; ஞாபகப்படுத்தி, சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் கடிதம்

வாக்கு தவறினார் ஹரீஸ்; ஞாபகப்படுத்தி, சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் கடிதம் 0

🕔23.Jan 2019

– றிசாத் ஏ காதர் – சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபைக் கோரிக்கை தொடர்பில் அம்மக்களுடன் திறந்த கலந்துரையாடல் ஒன்றினை நடத்துவதற்கு தான் தயாராகவுள்ளதாக தெரிவித்த உள்ளூராட்சி மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,  தற்போது  அவ்விடயத்தை இழுத்தடிப்புச் செய்து வருதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் 23ஆம் திகதி, கல்முனையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து

மேலும்...
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நூலகங்களுக்கு, ஆசிய மன்றம் புத்தகங்கள் அன்பளிப்பு

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நூலகங்களுக்கு, ஆசிய மன்றம் புத்தகங்கள் அன்பளிப்பு 0

🕔16.Jan 2019

– அஸ்லம் எஸ். மௌலானா-கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களுக்கு ஆசிய மன்றத்தினால் பெறுமதி வாய்ந்த புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இந்த நூல்கள் வழங்கப்பட்டன.இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.மாநகர முதல்வர் ஏ.எம்.

மேலும்...
கல்முனையில், த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள், குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்: மேயர் றகீப்

கல்முனையில், த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள், குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்: மேயர் றகீப் 0

🕔26.Oct 2018

– அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை மாநகர சபையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்து, இன முரண்பாடுகளை ஏற்படுத்த முனைகின்றனர் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுமபோதே

மேலும்...
கோயில் நிர்மாண விவகாரம்; கல்முனை மாநகர சபையில் கூச்சல் குழப்பம்: அமர்வும் இடைநடுவில் ரத்து

கோயில் நிர்மாண விவகாரம்; கல்முனை மாநகர சபையில் கூச்சல் குழப்பம்: அமர்வும் இடைநடுவில் ரத்து 0

🕔17.Oct 2018

– அஸ்லம் எஸ்.மௌலானா –கல்முனை தமிழ் உப பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இந்து கோவில், சட்டவிரோத கட்டிடம் எனத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக கல்முனை மாநகர சபை அமர்வில் ஏற்பட்ட அமளி துமளி காரணமாக அந்த அமர்வு இடைநடுவில் முடிவுறுத்தப்பட்டது.கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு சபை

மேலும்...
வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப் படிகளை அகற்றுமாறு, கல்முனை மாநகர முதல்வர் அறிவுறுத்தல்

வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப் படிகளை அகற்றுமாறு, கல்முனை மாநகர முதல்வர் அறிவுறுத்தல் 0

🕔27.Sep 2018

 – அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப்படிகளை, ஒரு மாத காலத்துக்குள் அகற்றுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் விசேட அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அந்த அறிவுறுத்தலில்  தெரிவித்திருப்பதாவது;கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல வீதிகளில், வீடுகளின் நுழைவாயில் படிகள் அவ்வீதியோரங்களில்

மேலும்...
கல்முனை மாநகர சபையில் புதிய நியமனங்களை கண்டித்து, தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கல்முனை மாநகர சபையில் புதிய நியமனங்களை கண்டித்து, தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔1.Aug 2018

–  யூ.கே. காலித்தீன், அஸ்லம் எஸ். மௌலானா – நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்ற தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், அரசியல் ரீதியாக புதிதாக சிலருக்கு கிழக்கு மாகாண சபையினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, கல்முனை மாநகர சபையின் தற்காலிக ஊழியர்கள் இன்று புதன்கிழமை பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டதுடன் கண்டன ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் கல்முனை

மேலும்...
கல்முனை மாநகர சபைக்குரிய கூட்டத்தில், உத்தரவு பிறப்பித்த ரஊப் ஹசீர்: கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை?

கல்முனை மாநகர சபைக்குரிய கூட்டத்தில், உத்தரவு பிறப்பித்த ரஊப் ஹசீர்: கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை? 0

🕔29.Jun 2018

– அஹமட் – கல்முனை மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும்  அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில், அமைச்சர்  ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ஹசீர் என்பவர் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்தமை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்