Back to homepage

Tag "கல்முனை மாநகரசபை"

கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி செய்தோர், வெளிநாடு செல்ல முடியாதவாறு உத்தரவு பெறப்பட்டுள்ளது: முதல்வர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் தெரிவிப்பு

கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி செய்தோர், வெளிநாடு செல்ல முடியாதவாறு உத்தரவு பெறப்பட்டுள்ளது: முதல்வர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் தெரிவிப்பு 0

🕔3.Mar 2023

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாக புதிய ஆதாரம் தற்போது சிக்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பின்னணியில் யார் இருப்பினும்   நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கல்முனை மாநகர சபை   முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.  இதேவேளை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக

மேலும்...
சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் அகற்றப்படாத குப்பை: கல்முனை மாநகர சபையின அலட்சியம்

சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் அகற்றப்படாத குப்பை: கல்முனை மாநகர சபையின அலட்சியம் 0

🕔15.Mar 2022

– அஸ்ஹர் இப்றாஹிம் – கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது குடியேற்ற கிராமமான பொலிவேரியன் பிரதேசத்தின் மேற்புறமாகவுள்ள பிரதேசத்திலும், பாலத்துக்கு அருகாமையிலும் குப்பைகள்,  பல மாதங்களாக அகற்றப்படாமல் குவிந்து காணப்படுகின்றது. மக்கள் நடமாட்டமுள்ள இப்பிரதேசத்தில் பொது மைதானம் , விவசாய விரிவாக்கல் அலுவலகம் , சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் , கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம்

மேலும்...
கல்முனை மாநகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர் மௌபியா, தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

கல்முனை மாநகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர் மௌபியா, தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் 0

🕔3.Jan 2022

– நூருல் ஹுதா உமர் – கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதை சேர்ந்த சாலின் மௌபியா, தேசிய காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு தேசிய காங்கிரசின் தலைமையகமான கிழக்கு வாசலில் நேற்று (02) இடம்பெற்றது. கடந்த 2018 ஆம்

மேலும்...
கல்முனை மாநகர சபை உறுப்பினராக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் றஜப்தீன் பதவியேற்பு

கல்முனை மாநகர சபை உறுப்பினராக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் றஜப்தீன் பதவியேற்பு 0

🕔27.Dec 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஜ.எம். றஜப்தீன் இன்று திங்கட்கிழமை (27) தனது சத்தியப்பிரமாண பத்திரத்தை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப்பிடம்  கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி.

மேலும்...
தடை விதிக்கப்பட்ட உறுப்பினர், சபை அமர்வுக்கு வருகை; கையொப்ப புத்தகம் மறுப்பு: கல்முனை மாநகர சபையில் சம்பவம்

தடை விதிக்கப்பட்ட உறுப்பினர், சபை அமர்வுக்கு வருகை; கையொப்ப புத்தகம் மறுப்பு: கல்முனை மாநகர சபையில் சம்பவம் 0

🕔25.Feb 2021

– அஸ்லம் எஸ்.மௌலானா – கல்முனை மாநகர சபையில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர், அதனை மீறி மாதாந்த சபை அமர்வுக்கு சமூகமளித்திருந்த போதிலும் ஒழுக்காற்று நடவடிக்கையின் பிரகாரம் அவருக்கு கையொப்பமிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.   கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று புதன்கிழமை (24) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட

மேலும்...
கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு, அமர்வில் கலந்து கொள்ள தற்காலிகத் தடை: கூட்ட நேரத்தில் அமளிதுமளி

கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு, அமர்வில் கலந்து கொள்ள தற்காலிகத் தடை: கூட்ட நேரத்தில் அமளிதுமளி 0

🕔27.Jan 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபை அமர்வில் கலந்து கொள்ள முடியாதவாறு, அச்சபையின் உறுப்பினர் ஒருவருக்கு மேயர் தற்காலிகத் தடைவிதித்து, அவரை சபையிலிருந்து வெளியேற்ற முயற்சித்தமையினால், சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. இதன் காரணமாக மறு அறிவித்தல் வரை சபையை முதல்வர் ஒத்திவைத்தார். கல்முனை மாநகர சபையின் 34 ஆவது சபை அமர்வு மேயர்

மேலும்...
பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப்

பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப் 0

🕔22.Dec 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கொவிட் தங்கி சிகிச்சை பெற்று வரும் பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; “பாலமுனை வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு

மேலும்...
கல்முனை மாநகர சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; மொட்டுக்கு ஆதரவளித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக புகார்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; மொட்டுக்கு ஆதரவளித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக புகார் 0

🕔21.Aug 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ்,  நூருல் ஹுதா உமர் –   கல்முனை மாநகர சபையில் இடம்பெறும் அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக, பொதுமக்கள் சிலர் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். ஜும்மா தொழுகையை தொடர்ந்து கல்முனை நகர் ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச் சின்னத்திற்கு

மேலும்...
கல்முனை மாநகர எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அத்து மீறியுள்ளதாக குற்றச்சாட்டு

கல்முனை மாநகர எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அத்து மீறியுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔30.Jun 2020

– அஸ்லம் எஸ். மௌலானா – கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை

மேலும்...
சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர், தவறான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்புகின்றனர்: கல்முனை மேயர் குற்றச்சாட்டு

சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர், தவறான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்புகின்றனர்: கல்முனை மேயர் குற்றச்சாட்டு 0

🕔28.May 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – தற்போதைய கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலையில் எந்தவொரு பொது நிகழ்வுக்கும் அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைகளுக்கே இருப்பதாக கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்துள்ளார். கல்முனையில் எந்த பொது நிகழ்வு நடத்துவதாயினும் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை

மேலும்...
கொரோனாவினால் மரணிப்போருக்கு, அவரவர் மத முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும்: கல்முனை மாநகர சபையில் தீர்மானம்

கொரோனாவினால் மரணிப்போருக்கு, அவரவர் மத முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும்: கல்முனை மாநகர சபையில் தீர்மானம் 0

🕔21.May 2020

– பாறுக் ஷிஹான்– கொரோனாவினால் மரணமடைந்தவர்களுக்கு அவரவர் மத முறைப்படி  இறுதிக் கிரியைக் செய்ய அரசாங்கம் அனுமதிக்குமாறு கோரி  கல்முனை மாநகர  சபையில் இன்று வியாழக்கிழமை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர். எம். அஸீம், இதற்கான பிரேரணையை முன்வைத்தார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு  

மேலும்...
கல்முனை மாநகர சபை எல்லைப் பகுதிகளில், கட்டட நிர்மாண வேலைகளுக்கு, மறு அறிவித்தல் வரை தடை

கல்முனை மாநகர சபை எல்லைப் பகுதிகளில், கட்டட நிர்மாண வேலைகளுக்கு, மறு அறிவித்தல் வரை தடை 0

🕔22.Mar 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அனைத்து கட்டட நிர்மாண வேலைகளையும் மறு அறிவித்தல் வரை உடனடியாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் உத்தரவிட்டுள்ளார். இவ்வுத்தரவை மீறி கட்டுமான வேலைகளை மேற்கொள்கின்ற வீட்டு உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்

மேலும்...
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தைகளை 03 நாட்களுக்கு மூட தீர்மானம்: மேயர் றகீப் அறிவிப்பு

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தைகளை 03 நாட்களுக்கு மூட தீர்மானம்: மேயர் றகீப் அறிவிப்பு 0

🕔18.Mar 2020

– அஸ்லம் எஸ். மௌலானா – கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கும் அனைத்து பொதுச் சந்தைகளையும் நாளை வியாழக்கிழமை தொடக்கம் 03 நாட்களுக்கு தாற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இக்காலப்பகுதியில் சன நெரிசல் ஏற்படாதவாறு விசாலமான பொது வெளிகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வர்த்தகர்களும் பொது மக்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று

மேலும்...
நெருப்பில் பூத்த மலர்

நெருப்பில் பூத்த மலர் 0

🕔18.Feb 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – சாய்ந்தமருது பிரதேச மக்கள் – பல வருடங்களாக கோரி வந்த உள்ளுராட்சி சபையை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (14ஆம் திகதி) நள்ளிரவு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமனி மூலம், சாய்ந்தமருதுக்கு நகர சபையை வழங்குவதாக, பொறுப்புக்குரிய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார். பல்வேறு விதமான சாத்வீக மற்றும்

மேலும்...
கல்முனை மாநகர சபை பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் தெரிவு

கல்முனை மாநகர சபை பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் தெரிவு 0

🕔12.Feb 2020

– நூருல் ஹுதா உமர் – கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் இன்று புதன்கிழமை ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராவார். சபைமுதல்வர் ஏ.எம். றக்கீப் தலைமையில் நடைபெற்ற விசேட மாநகர சபை அமர்வில் இந்த தெரிவு இடம்பெற்றது. இவர் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்