கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி செய்தோர், வெளிநாடு செல்ல முடியாதவாறு உத்தரவு பெறப்பட்டுள்ளது: முதல்வர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் தெரிவிப்பு 0
– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாக புதிய ஆதாரம் தற்போது சிக்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பின்னணியில் யார் இருப்பினும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். இதேவேளை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக