Back to homepage

Tag "கல்முனை பொலிஸ்"

போதைப்பொருள் வியாபாரிகள் கல்முனையில் கைது: பொலிஸாரை வசியம் செய்ய எடுத்து வந்த நடவடிக்கையும் அம்பலம்

போதைப்பொருள் வியாபாரிகள் கல்முனையில் கைது: பொலிஸாரை வசியம் செய்ய எடுத்து வந்த நடவடிக்கையும் அம்பலம் 0

🕔27.May 2021

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருட்களை சூட்சுமமாக  நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த 08 பேர் கொண்ட குழு கல்முனையில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் கல்முனையில் வாடகை வீடு ஒன்றினை பெற்று, இந்த நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளனர். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் வாடகை வீடொன்றில் குறித்த குழுவினை சேர்ந்த

மேலும்...
ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் கல்முனையில் நபரொருவர் கைது

ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் கல்முனையில் நபரொருவர் கைது 0

🕔10.May 2021

– பாறுக் ஷிஹான் – பழைய இரும்பு விற்கும் போர்வையில் 590 க்கும் அதிகமான  போதை மாத்திரை  அடங்கிய பெட்டிகள் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றினை ‘பட்டா’ ரக வாகனத்தில் பயணம் செய்து விற்பனை செய்த ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர  பிரதான வீதியால் நேற்று மாலை சந்தேக நபர் வாகனம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக

மேலும்...
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த, தந்தை – மகன் கல்முனை பிரதேசத்தில் கைது

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த, தந்தை – மகன் கல்முனை பிரதேசத்தில் கைது 0

🕔7.May 2021

– பாறுக் ஷிஹான் – நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த தந்தையும் மகனும் நேற்று கல்முனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி – கிரீன் பீல்ட் தொடர்மாடி வீட்டுத்தொகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு மாவட்ட புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு போதைப்பொருள் விற்பனை

மேலும்...
ஜனாஸா எரிப்புக்கு எதிராக, 08 வயது மகனுடன் பௌஸ் ஆரம்பித்த பாத யாத்திரை, நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தம்

ஜனாஸா எரிப்புக்கு எதிராக, 08 வயது மகனுடன் பௌஸ் ஆரம்பித்த பாத யாத்திரை, நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தம் 0

🕔28.Dec 2020

– முன்ஸிப் அஹமட், படங்கள்: சர்ஜுன் லாபீர் – கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மரணிக்கும் முஸ்லிம்களின் ‘ஜனாஸா’களை (பிரேதங்களை) தகனம் செய்வதைக் கண்டித்து, முகம்மட் பௌஸ் என்பவர் தனது 08 வயது மகனுடன் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்த பாத யாத்திரையை நீதிமன்ற உத்தரவுக்கிணங்க பொலிஸார் தடுத்து நிறுத்தனர். குறித்த நபர் தனது மகனுடன் கல்முனையிலிருந்து

மேலும்...
மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்

மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔4.Jun 2020

– பாறுக் ஷிஹான் – கஞ்சா மற்றும் வாள் ஆகியவற்றை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை, பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை கல்முனை பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைது செய்தனர். மருதமுனை பகுதியில் அண்மைக்காலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட புலனாய்வு பிரிவு

மேலும்...
சட்ட விரோதமாக கசிப்பு விற்றவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்

சட்ட விரோதமாக கசிப்பு விற்றவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔17.Apr 2020

– ஏ.எல். எம். ஷினாஸ் –       கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி – சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கல்முனை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.  கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் தலைமையிலான

மேலும்...
கல்முனைக்குடியில் கஞ்சா நிறுத்துக் கொண்டிருந்த போது கைதான இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவருக்கு விளக்க மறியல்

கல்முனைக்குடியில் கஞ்சா நிறுத்துக் கொண்டிருந்த போது கைதான இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவருக்கு விளக்க மறியல் 0

🕔18.Sep 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனைகுடி பகுதியில் 07 கிலோ கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தில் கைதானவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ரகசிய தகவல் ஒன்றினை பெற்ற கல்முனை பொலிஸ்  குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் வை. அருணன் தலைமையிலான

மேலும்...
சாய்ந்தமருது பூங்கா இனந்தெரியாதோரால் சேதம்

சாய்ந்தமருது பூங்கா இனந்தெரியாதோரால் சேதம் 0

🕔26.Jan 2016

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் சுற்றுவேலி இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குறித்த சிறுவர் பூங்காவின் உபகரணங்களை அகற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுனாமி அனர்த்தத்தினை அடுத்து,  இலங்கைக்கு வருகைதந்த தன்னார்வ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்