Back to homepage

Tag "கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்"

கல்முனை பிராந்தியத்தில் சுகாதாரப் பணிப்பாளராக கடமையாற்றிய டொக்டர் றிபாஸ், அம்பாறையில் பிரதிப் பணிப்பாளராக கடமையைப் பொறுப்பேற்றார்

கல்முனை பிராந்தியத்தில் சுகாதாரப் பணிப்பாளராக கடமையாற்றிய டொக்டர் றிபாஸ், அம்பாறையில் பிரதிப் பணிப்பாளராக கடமையைப் பொறுப்பேற்றார் 0

🕔8.Dec 2023

– முன்ஸிப் அஹமட் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றி வந்த டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், நேற்று (07) அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் பிரதிப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்த போதும், அதனை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்புச் செய்து வந்தார்.

மேலும்...
இடமாற்றம் வழங்கப்பட்டும், போக மறுக்கிறார்: கல்முனை  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வெளியேறுமாறு வலியுறுத்தி வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு

இடமாற்றம் வழங்கப்பட்டும், போக மறுக்கிறார்: கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வெளியேறுமாறு வலியுறுத்தி வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு 0

🕔7.Dec 2023

– முன்ஸிப் அஹமட் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளில் இன்று (07) காலை 8.00 மணி தொடக்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஏற்பாடு செய்துள்ளது. கல்முனை பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றும் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், ஒன்றரை

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா?

அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா? 0

🕔18.Nov 2023

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டடத்தில் – பல்வேறு குறைபாடுகளும், நிறைவு செய்ய வேண்டிய தேவைகளும் இருக்கத்தக்க நிலையில், அதனை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் அவசர நடவடிக்கையினை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில், அந்தப் பிரதேச மக்கள் தமது கண்டனங்களை வெளியிடுகின்றனர். குறித்த வைத்தியசாலையை

மேலும்...
கல்முனை உணவகங்கள் திடீர் பரிசோதனை: மூன்று பேர் மீது, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு

கல்முனை உணவகங்கள் திடீர் பரிசோதனை: மூன்று பேர் மீது, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு 0

🕔28.Mar 2023

– நூருல் ஹுதா உமர் – கல்முனை பிரதேசத்தில் உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்களில் இன்று (27) திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டன. உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்

மேலும்...
திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு

திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு 0

🕔28.Feb 2022

– நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் – திருக்கோவில் மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அவசரத் தேவையாக இருந்த அம்புலன்ஸ் வண்டிகள் இன்று (28) கையளிக்கப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து குறித்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்களிடம் குறித்த அம்புலன்ஸ் வண்டிகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸ் கையளித்தார்.  இந்த

மேலும்...
‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை’: டொக்டர் சுகுணனின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்

‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை’: டொக்டர் சுகுணனின் செயற்பாடு தொடர்பில் கண்டனம் 0

🕔22.Jun 2021

– அஹமட் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன், முகக் கவசம் அணியாமல் பலர் ஒன்றுகூடும் நிகழ்வுகளில் கலந்து கொண்ட படங்கள் – சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, அவரின் அந்த செயற்பாடு குறித்து கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. டொக்டர் சுகுணன் முகக் கவசம் அணியாமல், நிகழ்வுகளில் கலந்து கொண்ட சில

மேலும்...
வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இரவு 07 மணிக்கு முன் மூடப்பட வேண்டும்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் அறிவிப்பு

வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இரவு 07 மணிக்கு முன் மூடப்பட வேண்டும்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் அறிவிப்பு 0

🕔10.May 2021

சகல கடைகளும் இரவு 07 மணிக்கு முன் மூடப்பட வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுணன் அறிவுறுத்தல் விடுத்தார். கொரோனா 03 ஆவது அலையின் தாக்கம் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றினை இன்று திங்கட்கிழமை இரவு கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் நடத்தியபோது, இதனைக் கூறினார். அவர் மேலும்

மேலும்...
அக்கரைப்பற்றில் 31 பேருக்கு கொரோனா: மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன:  பாடசாலைகளுக்கும் பூட்டு

அக்கரைப்பற்றில் 31 பேருக்கு கொரோனா: மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன: பாடசாலைகளுக்கும் பூட்டு 0

🕔26.Nov 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்களிலுள்ள கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஊடகவியலாளர்கள்

மேலும்...
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் உணவுப் பொருட்கள் விற்பனை: கல்முனை சுகாதார பணிப்பாளர் கவனிப்பாரா?

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் உணவுப் பொருட்கள் விற்பனை: கல்முனை சுகாதார பணிப்பாளர் கவனிப்பாரா? 0

🕔27.May 2020

– அஹமட் – அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் திறக்கப்பட்டிருக்கும் தேநீர் கடைகள் மற்றும் பேக்கரி கடைகளில் – உணவுப் பண்டங்களைப் பரிமாறுவோரில் அநேகமானோர், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கையுறைகள் மற்றும் முகக் கவசங்களை அணியாத நிலையில், மேற்படி இடங்களில் பணியாற்றுவோர் உணவுப் பொருட்களைப் பரிமாறுவதாகவும் விற்பனை செய்வதாகவும்

மேலும்...
அட்டாளைச்சேனை மடுவத்தில் சுகாதாரம் இல்லை; இழுத்து மூட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவு

அட்டாளைச்சேனை மடுவத்தில் சுகாதாரம் இல்லை; இழுத்து மூட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவு 0

🕔26.Apr 2020

– பாறுக் ஷிஹான் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மடுவத்தில் சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதனால் அதனை உடனடியாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக  கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை குறித்த மாடறுக்கும் மடுவத்துக்கு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி  மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சகிதம் சென்று பார்வையிட்ட

மேலும்...
பதிவு செய்யப்படாத ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் குறித்து, முறைப்பாடு செய்யவுள்ளோம்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர்

பதிவு செய்யப்படாத ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் குறித்து, முறைப்பாடு செய்யவுள்ளோம்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் 0

🕔12.Apr 2020

– பாறுக் ஷிஹான் – கொரோனா வைரஸ் தொடர்பாக   பொய்யான செய்திகள் வதந்திகளை சமூக ஊடகங்களில்  பரப்புபவர்களுக்கு எதிராக எங்களால் மிக விரைவில் ஜனாதிபதியின் செயலகப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட இருக்கிறது  என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு. சுகுணன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர்

மேலும்...
கொரோனா நோயாளி தொடர்பில் பேஸ்புக் நேரலை: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு புத்தி எங்கே போனது?

கொரோனா நோயாளி தொடர்பில் பேஸ்புக் நேரலை: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு புத்தி எங்கே போனது? 0

🕔8.Apr 2020

– மப்றூக் – உலகெங்கும் கொரோனா தொற்று மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள நிலையில், அந்த வைரஸினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அதன் தாக்கத்தினால் மரணமடைந்தோர் தொடர்பில் செய்தி அறிக்கையிடும் போது பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் (ethics) எவ்வாறு அமைய வேண்டும் என, நமது அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்படுகின்றவரின் பெயர், படம் மற்றும் மத

மேலும்...
ஒலுவில் துறைமுக பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் அமைக்கப்படும்: கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்

ஒலுவில் துறைமுக பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் அமைக்கப்படும்: கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் 0

🕔27.Mar 2020

– பாறுக் ஷிஹான் – ஒலுவில் துறைமுக பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் ஒன்றை  கடற்படையினரின் உதவியுடன் அமைக்கவுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். இதேவேளை, இப்பகுதியில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு வழிமுறைகளில் விழிப்பூட்டல் மேற்கொண்டு மக்களை

மேலும்...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக, டொக்டர் சுகுணன் நியமனம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக, டொக்டர் சுகுணன் நியமனம் 0

🕔11.Oct 2019

– றிசாத் ஏ காதர் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக டொக்டர் ஜீ. சுகுனன் நியமிகக்கப்பட்டுள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். கடந்த ஆறுமாதங்களாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய இவர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகராகவும்

மேலும்...
அலாவுதீனின் உருவ பொம்மையை எரித்து, பொத்துவில் ஆதார வைத்தியசாலை சமூகம் ஆர்ப்பாட்டம்

அலாவுதீனின் உருவ பொம்மையை எரித்து, பொத்துவில் ஆதார வைத்தியசாலை சமூகம் ஆர்ப்பாட்டம் 0

🕔25.Sep 2019

– மப்றூக் – கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல். அலாவுதீனுக்கு எதிராக பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர், பொதுமக்கள், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்கள் இணைந்து, இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதோடு, அவரின் உருவ பொம்மையினையும் எரித்தனர். இதேவேளை பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்