Back to homepage

Tag "கல்முனை நீதவான் நீதிமன்றம்"

நினைவுக் கல்லை உடைத்த வழக்கு: ரெலோ முன்னாள் செயலாளர் ஹென்றி மகேந்திரனுக்கு அபராதம்; நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு

நினைவுக் கல்லை உடைத்த வழக்கு: ரெலோ முன்னாள் செயலாளர் ஹென்றி மகேந்திரனுக்கு அபராதம்; நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு 0

🕔31.Jan 2024

– பாறுக் ஷிஹான் – கல்முனை நகரில் ‘எம்.எஸ். காரியப்பர் வீதி’  என பெயரிடப்பட்ட நினைவுக் கல்லை  உடைத்துத் தரை மட்டமாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில், பிரதிவாதியான  ரெலோ இயக்கத்தின் முன்னாள் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய  ஹென்றி மகேந்திரனுக்கு 1500 ரூபா தண்டமும் 55000 ரூபா நஷ்டஈடும் விதித்து கல்முனை

மேலும்...
ஆசாத் மௌலானா ஏமாற்றி திருமணம் செய்து விட்டார்: சேனல் 4 ஆவணப்படம் வெளியான பின்னர், பெண் ஒருவர் வழக்குத் தாக்கல்

ஆசாத் மௌலானா ஏமாற்றி திருமணம் செய்து விட்டார்: சேனல் 4 ஆவணப்படம் வெளியான பின்னர், பெண் ஒருவர் வழக்குத் தாக்கல் 0

🕔12.Sep 2023

– பாறுக் ஷிஹான் – சேனல் 4 தொலைக்காட்சிக்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சாட்சியமளித்த ஆஸாத் மௌலானா போலியான ஆவணங்களை சமர்ப்பித்து  மோசடியான முறையில் தன்னை  திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண்ணொருவர் தாக்கல் செய்த வழக்கு இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் இன்று (12) விசாரணைக்காக எடுக்கப்பட்டது. குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை தொடர்பில்

மேலும்...
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளருக்கு விளக்க மறியல்

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளருக்கு விளக்க மறியல் 0

🕔24.Aug 2023

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையில இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்த – முன்னாள் கணக்காளரை  எதிர்வரும் செப்டம்பர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை(23) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட

மேலும்...
மருதமுனையில் கடை உடைத்து திருடியவர்களுக்கு விளக்க மறியல்

மருதமுனையில் கடை உடைத்து திருடியவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔14.Apr 2022

– பாறுக் ஷிஹான் – மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் உதிரிப்பாகங்களை திருடிய  03 சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நேற்று புதன்கிழமை அதிகாலை, மருதமுனை பிரதான வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தை உடைத்து திருடப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை பொலிஸாருக்கு

மேலும்...
சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ பிணையில் விடுவிப்பு

சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ பிணையில் விடுவிப்பு 0

🕔22.Jan 2022

– அஹமட் – சாய்ந்தமருது மதரஸா ஒன்றில் குர்ஆன் மனனம் செய்து வந்த மாணவனை, மிக மோசமாகத் தாக்கியதாகக் கூறப்படும் முஅல்லிம் ( ஆசிரியர்) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கல்முனை பொலிஸார் மேற்படி சந்தேக நபரை, இன்று சனிக்கிழமை (22) கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியபோது பிணை வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு, கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு, கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔16.Feb 2021

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியின்போது, கல்முனை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் தடையுத்தரவை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணை இன்று செவ்வாய்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் பொலிஸார் கையளித்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்; “இன்று கல்முனை நீதிமன்றத்தினால் எனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை

மேலும்...
சாய்ந்தமருது நபரின் பிரேதம் தொடர்பான பிசிஆர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

சாய்ந்தமருது நபரின் பிரேதம் தொடர்பான பிசிஆர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Jan 2021

– அஸ்லம் எஸ். மௌலானா – கொரோனா காரணமாக மரணித்ததாக கூறப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையை நாளை மறுதினம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர், நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம். றகீப் இன்று புதன்கிழமை

மேலும்...
கொரோனா ஜனாஸா வழக்கு: பொலிஸாரின் தான்தோன்றித்தனமான நடவடிக்கை தொடர்பில் கல்முனை மேல் நீதிமன்றம் கண்டனம்

கொரோனா ஜனாஸா வழக்கு: பொலிஸாரின் தான்தோன்றித்தனமான நடவடிக்கை தொடர்பில் கல்முனை மேல் நீதிமன்றம் கண்டனம் 0

🕔6.Jan 2021

– ஏ.எல். ஆஸாத் –   கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் மரணித்தார் என்ற காரணத்தைக் காட்டி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சம்மாந்துறையைச் சேர்ந்த நபரின் ஜனாஸாவை (பிரேதம்) எரிக்கக் கோரி, கல்முனை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட கட்டளைக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மரணமடைந்தவரின்

மேலும்...
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானோருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானோருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔2.Oct 2019

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாத  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 14 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. குறித்த வழக்கு   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது  ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும்

மேலும்...
08 வயது பிள்ளையை துஷ்பிரயோகம் செய்த கல்முனைகுடி நபருக்கு விளக்க மறியல்

08 வயது பிள்ளையை துஷ்பிரயோகம் செய்த கல்முனைகுடி நபருக்கு விளக்க மறியல் 0

🕔5.Sep 2019

– பாறுக் ஷிஹான் – பாடசாலை   மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது கடந்த  சனிக்கிழமை (31) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச் சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த வேளை,

மேலும்...
சஹ்ரான் குழுவினருக்கு வாகனம் வழங்கிய தமிழர்கள்: அழைத்தால் மட்டும் ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவிப்பு

சஹ்ரான் குழுவினருக்கு வாகனம் வழங்கிய தமிழர்கள்: அழைத்தால் மட்டும் ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔4.Sep 2019

– பாறுக் ஷிஹான் – சஹ்ரான் குழுவினருக்கு வாடகைக்கு வேன் வழங்கிய சந்தேக நபர்களான  இளைஞர்கள் இருவரும், நீதிமன்றில் அழைப்பாணை விடுக்கப்பட்டால் ஆஜராகுவது போதுமானது என்று கல்முனை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது. குறித்த வழக்கு கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு புஇன்று தன்கிழமை   எடுத்துக்கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகளால் தென்னிலங்கை பகுதியில் வெள்ளை உடுப்புகள்

மேலும்...
பயங்கரவாதத்துடன் தொடர்பு; சந்தேகத்தில் கைதானவர்ளை, விளக்க மறியலில் வைக்க, கல்முனை நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதத்துடன் தொடர்பு; சந்தேகத்தில் கைதானவர்ளை, விளக்க மறியலில் வைக்க, கல்முனை நீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Jul 2019

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான  08 பேரை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றுஇன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் குறித்த வழக்கு முதல் தடவையாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது  ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில்

மேலும்...
சஹ்ரான் குழுவினருக்கு வாடகைக்கு ‘ஓடிய’ வேன், பிணையில் விடுவிப்பு

சஹ்ரான் குழுவினருக்கு வாடகைக்கு ‘ஓடிய’ வேன், பிணையில் விடுவிப்பு 0

🕔3.Jul 2019

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாதி  சஹ்ரான்  குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸார் கைப்பற்றிய டொல்பின் ரக  வேன், அதன் உரிமையாளரிடம் கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது. கல்முனை நீதவான் நீதிமன்றம் இந்தப் பிணையினை இன்று புதன்கிழமை வழங்கியது. சாய்ந்தமருது பகுதியில் தற்கொலைக் குண்டுவெடிப்பை நடத்துவதற்கு முன்னர், சஹ்ரான் குழுவினர்  வாடகை  வேன் ஒன்றில் பயணித்து,

மேலும்...
கல்முனை ஆதார வைத்தியசாலையை படம் பிடித்த நபருக்கு பிணை: குரல்கள் இயக்க சட்டத்தரணிகளின் முயற்சிக்கு பலன்

கல்முனை ஆதார வைத்தியசாலையை படம் பிடித்த நபருக்கு பிணை: குரல்கள் இயக்க சட்டத்தரணிகளின் முயற்சிக்கு பலன் 0

🕔2.Jul 2019

கல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பைப் படம் பிடித்தார் எனும் சந்தேகத்தின் பேரிரல் நேற்று கைது செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது ராபிதீன் (வயது 40) இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். கல்முனை நீதிவான் நீதிமன்றில் இவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இவருக்கு பிணை வழங்கப்பட்டது. இவருக்காக கல்முனை நீதவான் நீதிமன்றில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்